திருச்சிக்கு வந்த பயணி விமானத்தில் நடு வானில் மரணம்!

திருச்சி (09 மார்ச் 2020): மலேசியாவிலிருந்து திருச்சிக்கு வந்த பயணி ஒருவர் விமானத்தில் நடு வானில் உயிரிழந்துள்ளார். மலேசியாவில் இருந்து திருச்சிக்கு இன்று அதிகாலை 5.30 மணிக்கு தனியார் விமானம் புறப்பட்டு வந்தது. அதில் 180 பயணிகள் பயணித்தனர். கொரோனா வைரஸ் உஷார் நடவடிக்கையாக விமானத்தில் பயணித்த அனைத்து பயணிகளுக்கும் முகக்கவசம் அணிவிக்கப்பட்டிருந்தது. விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் விமானத்தில் இருந்த மலேசியா கோலாலம்பூர் சுபங்ஜெயா பகுதியை சேர்ந்த சென்னையா (வயது 65) என்ற பயணி…

மேலும்...

தவறி விழுந்த ரயில் பயணியைக் காப்பாற்றிய அசத்தல் டிரைவர் -VIDEO

மும்பை (07 பிப் 2020): ரெயிலிலிருந்து தவறி விழுந்த பயணியை காப்பாற்றிய ரெயில் டிரைவருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன. மகாராஷ்டிர மாநிலத்தில் பர்தண்டே- மாஹேஜி இடையே ரயில் சென்று கொண்டிருந்தபோது, ரயிலில் இருந்து ராகுல் பட்டீல் என்ற பயணி தவறி விழுந்தார். அவரது நண்பர்கள் உடனே அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி, ஓட்டுநருக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது ரெயில் சுமார் 1 கி.மீ தூரம் சென்றிருந்தது. எனினும் ரயிலை ரிவர்ஸாக இயக்கி, படுகாயங்களுடன் கிடந்த பயணி ராகுல்…

மேலும்...