மருந்து தரத்தை மீறியதால் கருப்புப் பட்டியலில் பாபா ராம்தேவின் பதாஞ்சலி தயாரிப்பு நிறுவனம்!

காத்மண்டு (21 டிச 2022): உலக சுகாதார அமைப்பின் மருந்து உற்பத்தித் தரத்தை மீறியதாகக் கூறி பாப ராம்தேவின் பதாஞ்சலி உட்பட 6 இந்திய மருந்து நிறுவனங்களை நேபாளம் கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது. இத்தகவலை நேபாள அரசு டிசம்பர் 18ஆம் தேதி பிறப்பித்த உத்தரவு மூலம் தெரிவித்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த மருந்து நிறுவனங்களின் தயாரிப்புகளை சப்ளை செய்யும் நேபாளத்தில் உள்ள உள்ளூர் முகவர்களை உடனடியாக ஆர்டர்களை திரும்பப் பெறுமாறு நேபாள அரசு கேட்டுக் கொண்டுள்ளது….

மேலும்...

பாபா ராம்தேவின் நிறுவன தயாரிப்பு பொருட்களுக்கு வழங்கப்பட ஹலால் சான்றிதழ்!

புதுடெல்லி (31 மார்ச் 2022): ஆயுர்வேத அடிப்படையிலான தயாரிப்பு நிறுவனமான பதஞ்சலியின் ஆவணம் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது, இது பதஞ்சலிக்கும் அதன் தயாரிப்புகளுக்கும் ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. 2020 ஆம் ஆண்டில், யோகா குரு பாபா ராம்தேவுக்குச் சொந்தமான பதஞ்சலிக்கு ஜமியத் உலமா-இ-ஹிந்த் ‘ஹலால்’ (அனுமதிக்கப்பட்ட) சான்றிதழை வழங்கியுள்ளது. இது தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஹிஜாப் தடை சர்ச்சை மற்றும் கர்நாடகாவில் கோயில் வளாகங்களில் முஸ்லிம் விற்பனையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து,…

மேலும்...