பொள்ளாச்சியை அதிர வைத்த இன்னொரு சம்பவம் – யாரந்த யமுனா?

பொள்ளாச்சி (30 ஆக 2021): 17 வயது சிறுவனை 19 வயது பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததற்காக போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டம், நேதாஜி ரோட்டை சேர்ந்தவர் யமுனா.. 19 வயதாகிறது. அதே பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்தவர் 17 வயது சிறுவன்.. 12-ம் வகுப்பு படிக்கிறார். ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்த யமுனாவுக்கும், அந்த சிறுவனருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் பல இடங்களுக்கு சுற்றியுள்ளனர். இந்நிலையில் கடந்த 26ம்…

மேலும்...