மாணவிகளிடம் ஆபாச வீடியோவை காட்டி சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசியருக்கு பெற்றோர் கொடுத்த தண்டனை!

சாய்பாசா (30 செப் 2022): வகுப்பறையில் மாணவர்களை தொட்டு ஆபாச வீடியோக்களை காட்டிய ஆசிரியரை அப்பகுதியினர் சமாளித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், ஆசிரியரின் முகத்தில் கருப்பு மை ஊற்றி, கழுத்தில் செருப்பு மாலையை கட்டினர். ஜார்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள நோமுண்டி பிளாக்கில் உள்ள பள்ளியில் பயிலும் 6 மாணவிகளிடம் ஆசிரியர் ஒருவர் ஆபாச வீடியோவைக் காட்டி தவறாக நடந்து கொண்டுள்ளார். மாணவிகள் பெற்றோரிடம் இதுகுறித்து கூறவே. இதுகுறித்து அந்த கிராம மக்கள்…

மேலும்...