சிறையிலிருந்து தப்பியோடிய கைதிகள் அடித்துக்கொலை!

ஷில்லாங் (12 செப் 2022): மேகாலயாவில் சிறையில் இருந்து தப்பிய நான்கு விசாரணைக் கைதிகளை ஒரு கும்பல் அடித்துக் கொன்றது. மேகாலயாவின் ஷில்லாங்கில் உள்ள ஜோவாய் சிறையில் இருந்து செப்டம்பர் 10ஆம் தேதி தப்பியோடிய ஆறு விசாரணைக் கைதிகளில் 4 பேர் மேற்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தின் ஷாங்பங் கிராமத்தில் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில், குழு ஒரு தேநீர் கடையை அடைந்தபோது, ​​உள்ளூர்வாசிகள் கைதிகளில் ஒருவரை அடையாளம் கண்டுகொண்ட கிராம மக்கள்…

மேலும்...

சவூதி சிறையில் உள்ள இந்திய கைதிகளை இந்தியாவிற்கு அனுப்ப உத்தரவு!

தம்மாம் (15 ஜூலை 2021): சவூதி சிறையில் உள்ள 100 க்கும் மேற்பட்ட இந்திய கைதிகளை இந்தியாவிற்கு அனுப்ப அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணமான தம்மம், கதிஃப் மற்றும் அல் கோபர் சிறைகளில் பல குற்ற வழக்குகளில் அடைக்கப்பட்டுள்ள 100 க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு சிறப்பு சலுகைகள் அடைப்படையில் இந்தியாவிற்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் பலரிடம் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லை, எனவே சிறையில் உள்ளவர்களின் தங்கள் தகவல்களை சேகரித்து தூதரகத்தில் சமர்ப்பித்து…

மேலும்...

கொரோனா வைரஸ் எதிரொலி – ஈரான் அரசு எடுத்த அதிரடி முடிவு!

தெஹ்ரான் (10 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஈரானில் இருக்கும் சிறைக் கைதிகளை விடுவிக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. கொரோனா வைரஸ் சீனாவுக்கு அடுத்த நிலையில் இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் அதிகமாக பரவி வருகிறது. இதனால் ஈரான் நாட்டு அரசு சில அதிரடி முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையில் உள்ளது. இதன் ஒரு பகுதியாக ஈரான் நாட்டில் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் சுமார் 70 ஆயிரம் சிறைக் கைதிகளை விடுதலை செய்ய அந்நாட்டு தலைமை…

மேலும்...