பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்!
போபால் (04 டிச 2022): மத்திய பிரதேசத்தில் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற ஆரம்பப் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேசம் கன்யாசாவில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர் ராஜேஷ் கண்ணோஜே பள்ளி அதிகாரிகளால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். நவம்பர் 25 ஆம் தேதி, யாத்திரை மத்தியப் பிரதேசத்தின் பர்வானி மாவட்டத்தை அடைந்தபோது, ஆசிரியர் யாத்திரையில் பங்கேற்றார். ஆசிரியர் பள்ளி விடுமுறையில் யாத்திரையில் கலந்து கொண்டார். அவர் பேரணியில் பங்கேற்ற புகைப்படங்களையும் தனது…