ரஜினிக்கு நன்றி தெரிவித்த திமுக எம்.பி!

சென்னை (23 ஜன 2020): பெரியார் குறித்த விவகாரத்தில் திமுக எம்பி செந்தில் குமார் ரஜினிக்கு நன்றி தெரிவித்துள்ளார். கடந்த 14ம் தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் 50ம் ஆண்டு நிறைவு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று பேசினார். அப்போது, அவர் பெரியார் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்ததாக புகார் எழுந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் அது பற்றி மன்னிப்பு கேட்க முடியாது என்று ரஜினி கூறியதால், இவ்விவகாரம் மேலும் சர்ச்சையானது. ரஜினி பேசும்போது துக்ளக்…

மேலும்...

ரஜினி வீட்டில் போலீஸ் குவிப்பு!

சென்னை (23 ஜன 2020): பதற்றம் காரணமாக போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடந்த 14ம் தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் 50ம் ஆண்டு நிறைவு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று பேசினார். அப்போது, அவர் பெரியார் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்ததாக புகார் எழுந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் அது பற்றி மன்னிப்பு கேட்க முடியாது என்று ரஜினி கூறியதால், இவ்விவகாரம் மேலும் சர்ச்சையானது. இதனிடையே, சென்னை போயஸ்…

மேலும்...

விஸ்வரூபம் எடுக்கும் பெரியார் விவகாரம் – மீண்டும் பிரசுரமாகும் 1971துக்ளக் கட்டுரை!

சென்னை (22 ஜன 2020): துக்ளக் விழாவில் ரஜினி பெரியார் குறித்து பேசியது பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில், இவ்விவகாரம் குறித்த 1971 துக்ளக் கட்டுரையை மீண்டும் வெளியிடப் போவதாக அதன் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார். துக்ளக் விழாவில் பேசிய ரஜினி, “1971 சேலத்தில் பெரியார் அவர்கள், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சிலை, அது வந்து உடையில்லாம, செருப்பு மாலை போட்டு ஊர்வலமா எடுத்துட்டுப்போனாரு” என்று பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் ரஜினிக்கு எதிர்ப்பு…

மேலும்...

ரஜினிக்கு ஆதரவாக குஷ்பு கருத்து!

சென்னை (22 ஜன 2020): நடிகர் ரஜினியின் நிலைப்பாட்டிற்கு நடிகை குஷ்பு ஆதரவு தெரிவித்துள்ளார். துக்ளக் விழாவில் பேசிய ரஜினி, “1971 சேலத்தில் பெரியார் அவர்கள், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சிலையை உடையில்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலமா எடுத்துட்டுப்போனாரு” என்று பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரினர். ஆனால் ரஜினி மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். ரஜினியின் நிலைப்பாட்டிற்கு அதிகமான…

மேலும்...

துணை முதல்வர் ஓபிஎஸ்ஸிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட ரஜினி!

சென்னை (22 ஜன 2019): தந்தை பெரியார் குறித்து முழுமையாக தெரிந்து பேச வேண்டும் என்று ரஜினிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். துக்ளக் விழாவில் பேசிய ரஜினி, “1971 சேலத்தில் பெரியார் அவர்கள், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சிலையை உடையில்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலமா எடுத்துட்டுப்போனாரு” என்று பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரினர்….

மேலும்...

பெரியார் விவகாரத்தில் கி. வீரமணியிடம் மன்னிப்பு கேட்ட ரஜினி!

சென்னை (21 ஜன 2020): பெரியார் விவகாரத்திற்கு நடிகர் ரஜினி 2002 ஆம் ஆண்டே மன்னிப்பு கோரியுள்ளார். ரஜினி நடிப்பில் வெளியான பாபா படத்தில் வந்த ராஜ்யமா என்ற பாடலில் வரும் “அதிசயம் அதிசயம் பெரியார்தான் ஆனதென்ன ராஜாஜி” என்ற வரிக்கு திக தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்து அந்த வரியை நீக்க கோரியிருந்தார். இதற்கு பதிலளித்த ரஜினி,” கேசட்டில் தவறுதலாக இடம் பெற்றுவிட்டது படத்தில் இடம்பெறாது தவறுக்கு மன்னிக்கவும்” என்று தெரிவித்திருந்தார். பெரியார் விவகாரத்தில் அன்று…

மேலும்...

ரஜினிக்கு அதிமுக அமைச்சர் கண்டனம்!

சென்னை (21 ஜன 2020): ரஜினியின் பெரியார் குறித்த கருத்துக்கும் அவர் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியதற்கும் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், பெரியாரை அவமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. நடிகர் ரஜினிகாந்த் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. திராவிட கழகம் மறுத்திருந்தும் மீண்டும் ஏன் பேசுகிறார். துக்ளக் பத்திரிகையில் இந்த தகவல் வெளிவந்துள்ளதாக கூறிய ரஜினிகாந்த், ஏன் துக்ளக் பத்திரிகை ஆதாரத்தை காட்டவில்லை? சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ஆங்கில…

மேலும்...

ரஜினி விரைவில் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்பார்: கி.வீரமணி!

சென்னை (21 ஜன 2020): பெரியார் குறித்த அவதூறு கருத்துக்கு “மன்னிப்பு கேட்க முடியாது!” என்று நடிகர் ரஜினி தெரிவித்துள்ள நிலையில் அவர் விரைவில் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்பார் என்று திக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். துக்ளக் விழாவில் பேசிய ரஜினி, “1971 சேலத்தில் பெரியார் அவர்கள், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சிலை, அது வந்து உடையில்லாம, செருப்பு மாலை போட்டு ஊர்வலமா எடுத்துட்டுப்போனாரு” என்று பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் ரஜினிக்கு…

மேலும்...

ஒரிஜினலை காட்டுங்கள் – ரஜினி விவகாரத்தில் எச்.ராஜா கேள்வி!

சென்னை (21 ஜன 2020): “முரசொலி பத்திரிகை அலுவலகத்தின் மூலப் பத்திரத்தை காட்டுங்கள்!” என்று பாஜக தேசிய செயலர் எச்.ராஜா திமுகவிற்கு கேள்வி எழுப்பியுள்ளார். துக்ளக் விழாவில் பேசிய ரஜினி, “1971 சேலத்தில் பெரியார் அவர்கள், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சிலையை உடையில்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலமா எடுத்துட்டுப்போனாரு” என்று பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும் ரஜினி வீடு முற்றுகை இடப்படும் என பெரியார் அமைப்புகள்…

மேலும்...

துக்ளக் விழாவில் பேசியதற்கு அவுட் லுக் தான் ஆதாரமா? – ரஜினிக்கு கொளத்தூர் மணி கேள்வி!

சென்னை (21 ஜன 2020): “பெரியார் குறித்து துக்ளக் விழாவில் பேசியதற்கு ரஜினி அவுட் லுக்கை ஆதாரமாக காட்டியது ஏன்?” என்று கொளத்தூர் மணி கேள்வி எழுப்பியுள்ளார். துக்ளக் விழாவில் பேசிய ரஜினி, “1971 சேலத்தில் பெரியார் அவர்கள், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சிலையை உடையில்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலமா எடுத்துட்டுப்போனாரு” என்று பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும் ரஜினி வீடு முற்றுகை இடப்படும் என…

மேலும்...