நடிகை ரம்யா கிருஷ்ணன் பயணித்த காரில் கடத்தப்பட்ட மதுபாட்டில்கள்!

சென்னை (13 ஜூன் 2020): நடிகை ரம்யா கிருஷ்ணன் பயணித்த காரில் மதுபாட்டில்கள் கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் சென்னையில் மதுபானக் கடைகள் திறக்க தடை விதிக்கப்படுள்ளது. சென்னையைத் தவிர்த்து பிற பகுதிகளில் மதுபானக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிலர் சென்னையைத் தாண்டிச் சென்று மதுபாட்டில்கள் வாங்கி வருவதைத் தடுக்க சோதனைச் சாவடிகளில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கிழக்கு கடற்கரைச்சாலையில் முட்டுக்காட்டில் உள்ள சோதனைச் சாவடியில் வியாழக்கிழமை இரவு வாகனசோதனை செய்துக்…

மேலும்...