விபச்சார விடுதியாக செயல்பட்ட பாஜக தலைவர் மகனின் ரிசார்ட்!

ரிஷிகேஷ் (27 செப் 2022): உத்தரகாண்ட் மாநிலத்தில் இடிக்கப் பட்ட பாஜக தலைவர் மகனின் ரிசார்ட் விபச்சார விடுதியாக செயல்பட்டதாக அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். உத்தரகான்ட் மாநிலம் ரிஷிகேஷ் அருகே செயல்பட்டு வந்த பா.ஜ., தலைவர் வினோத் ஆர்யாவின் மகன் புல்கித் ஆர்யாவின் ரிசார்ட்டில் பணிபுரிந்த ரிஷப்ஷனிஸ்ட் அங்கிதா பண்டாரி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்நிலையில் விபச்சாரத்திற்கு விரும்பாததால் அவர் கொலை செய்யப்பட்ததாக எழுந்த புகாரை அடுத்து வினோத் ஆர்யா கைது செய்யப்பட்டு சிறையில்…

மேலும்...

சுற்றுலா சென்ற இந்தியர்களுக்கு நிகழ்ந்த சோகம்!

நேபாள் (22 ஜன 2020): நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற 8 இந்தியர்கள் சொகுசுபங்களாவில் ஏற்பட்ட விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். நேபாளத்தில் உள்ள பிரபல சுற்றுலாத்தளமான போகாராவிற்கு, கேரளாவைச் சேர்ந்த 15 சுற்றுலாப்பயணிகள் சென்றிருந்தனர். அவர்கள் காத்மாண்டுவில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்தனர். அந்த அறைகளில் எரிவாயுவில் இயங்கும் ஹீட்டர்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது. அதிலிருந்து எரிவாயு கசிந்ததில் அங்கு தங்கியிருந்த 8 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அறையில் போதிய காற்றோட்டம் இல்லாததால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு…

மேலும்...