தாமதிக்கப்பட்ட நீதி மிகப்பெரிய அநீதிதான்!!

தாமதமான நீதி கண்டிப்பாக நீதி மறுக்கப்பட்டதாக தான் எடுத்துக் கொள்ளமுடியும். CAA, NRC கருப்பு சட்டங்களுக்கு எதிராக போராடியதற்கு கைது செய்யப்பட்ட ஜாமியா பல்கலைக்கழக மாணவி (கர்ப்பிணி பெண்) சபூராவிற்கு ஜாமீன் கிடைத்துள்ளது. பொதுசமூகத்திற்கு இது ஆறுதலான செய்தி என்று சமூக செயல்பாட்டாளர்கள் பெருமூச்சுடன் இணையங்களில் எழுதுவதை கவனிக்கமுடிகிறது. இந்த விசயங்களில் முழு நீதி கிடைக்காவிட்டாலும், தாமதமாக ஆறுதலாக கிடைக்கப்பெற்ற ஜாமீனை நீதி கிடைக்கப்பெற்றது என்ற முறையில் இன்று பொதுசமூகத்தின் மத்தியில் பரப்புரை செய்யப்படுகிறது. என்ன செய்தார்…

மேலும்...

டெல்லி சிறையில் வாடிய கர்ப்பிணி மாணவி சஃபூரா ஜாமீனில் விடுதலை!

புதுடெல்லி (23 ஜூன் 2020): டெல்லி திகார் சிறையில் வாடிய அப்பாவி கர்ப்பிணி பெண் சபூராவுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. டெல்லியின் ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் சமூகவியலில் ஆய்வு அறிஞரான 27 வயதான ஸர்கர், ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஏப்ரல் 10 ஆம் தேதி, போக்குவரத்தைத் தடுத்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் பிணை பெற்ற பின்னர், மீண்டும் ஏப்ரல் 13 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். பிப்ரவரி இறுதியில் டெல்லியைச்…

மேலும்...