காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் வீடு மீது கொடூர தாக்குதல்!

புதுடெல்லி (16 நவ 2021): காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித் வீட்டின் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சல்மான் குர்ஷித் எழுதிய புத்தகம் ஒன்று சமீபத்தில் வெளியானது. இதில் இந்துத்துவாவை ஐஎஸ்ஸுடன் ஒப்பிட்டு எழுதியிருந்தார். இந்த புத்தகத்திற்கு சங்க பரிவார் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தெலங்கானாவைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ராஜா சிங், புத்தகத்தைத் தடை செய்யக் கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் நைனிடாலில்…

மேலும்...

இந்துத்வாவும் ஐஎஸ் அமைப்பும் ஒன்றே – காங்கிரஸ் மூத்த தலைவர் புத்தகத்தில் கருத்து!

புதுடெல்லி (11 நவ 2021): காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷீத் தான் எழுதிய புத்தகத்தில் ஹிந்துத்வாவையும், ஐஎஸ் அமைப்பையும் ஒப்பிட்டு எழுதியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான குர்ஷீத், ‘சன்ரைஸ் ஓவர் அயோத்யா’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இதில், இந்துத்வா குறித்து விமர்சித்து அவர், சனாதன தர்மம் எனப்படும் ஹிந்து மதம், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் முனிவர்களாலும், துறவிகளாலும் ஏற்படுத்தப் பட்டது. ஆனால், அதன் புனிதத்தை ஹிந்துத்வா கொள்கைகள்…

மேலும்...