12 ஆம் வகுப்பு பள்ளி மாணவி மீது ஆசிட் வீச்சு – VIDEO

புதுடெல்லி (14 டிச 2022): டெல்லி துவாரகாவில் 12ம் வகுப்பு மாணவி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலையில் பள்ளிக்கு செல்லும் வழியில் பைக்கில் வந்த இருவர் மாணவியின் முகத்தில் ஆசிட் வீசினர். பலத்த காயமடைந்த மாணவி டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இரண்டாவது நபரை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும், சிறுமியின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும்...

உனக்கு 16 எனக்கு 11 – விளைவு தற்கொலை!

சிவகங்கை (02 அக் 2020): சிறுவயது காதல் பிரச்சனை தற்கொலையில் முடிந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் சிவபுரிப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த 11 வயதான சிறுமி ஒருவர் அப்பகுதியில் அரசு பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், இவர் வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, விரைந்த வந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அதுகுறித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல் வெளியானது….

மேலும்...