திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வது வன்புணர்வு குற்றமல்ல – டெல்லி நீதிமன்றம்!

புதுடெல்லி (17 டிச 2020): திருமண நிச்சயதார்த்தம் முடிவுற்ற நிலையில், திருமணத்திற்கு முன் உடலுறவு வைத்துக் கொள்வது வன்புணர்வு குற்றமல்ல என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீண்ட கால ஒருமித்த உடலுறவுக்குப் பிறகு துன்புறுத்தல் புகார் அளிப்பது அனுமதிக்கப்படாது என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டெல்லியை சேர்ந்த ஒருவர் மீதான வழக்கில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி விபு பக்ரு இந்த உத்தரவினை அளித்துள்ளார். மேலும் இதுகுறித்த உத்தரவில், பல மாதங்கள் ஒன்றாக வாழ்ந்து, தொடர்ந்து…

மேலும்...