சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவில் தூக்குத்தண்டனை வழங்கப்படும் முதல் பெண்மணி ஷப்னம் – பரபரப்பு பின்னணி!

லக்னோ (18 பிப் 2021): தனது குடும்பத்தின் ஏழு பேரை வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் ஒருவருக்கு தூக்குத்தண்டனை வழங்கப்படுகிறது. வழக்கின் பின்னணி: அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷப்னம். இவர், சலீம் என்பவரை காதலித்தார். இதற்கு, ஷப்னம் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த, 2008ல், ஷப்னம் வீட்டில், அவரது பெற்றோர் உட்பட ஏழு பேர், கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தனர். ஷப்னத்தின் தொண்டையிலும், கத்தியால் குத்தப்பட்ட காயம் இருந்தது. அவரிடம் போலீசார் விசாரித்த போது,…

மேலும்...