காலியாகும் பாஜக கூடாரம் – பாஜக அமைச்சரை தொடர்ந்து சமாஜ்வாதியில் இணையும் 13 எம்.எல்.ஏக்கள்!

லக்னோ (11 ஜன 2022): உ.பி. தொழிலாளர் துறை அமைச்சர், பா.ஜ.வில் இருந்து விலகியதையடுத்து உத்தரப் பிரதேசத்தில் உள்ள பதிமூன்று சட்டப்பேரவை உறுப்பினர்கள் சமாஜ்வாடி கட்சியில் இணையவுள்ளதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். உத்தரபிரதேச தொழிலாளர் துறை அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியா, அமைச்சரவை மற்றும் பாஜகவில் இருந்து ராஜினாமா செய்து சமாஜ்வாதி கட்சியில் செவ்வாய்கிழமை இணைந்ததை அடுத்து இந்த தகவலை சரத் பவார் தெரிவித்துள்ளார். “உத்தரபிரதேசத்தில், நாங்கள் சமாஜ்வாதி கட்சி மற்றும்…

மேலும்...

மூன்றாவது அணியை ஒருங்கிணைக்கும் மம்தா – காங்கிரஸ் மீது சாடல்!

புதுடெல்லி (02 டிச 2021): காங்கிரஸ் தவிர மூன்றாவது அணியை ஒருங்கிணைக்கும் முயற்சியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி களமிறங்கியுள்ளார். மேற்கு வங்க இடைத்தேர்தலில் பவானிபூரில் அமோக வெற்றி பெற்ற பிறகு, பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை ஒன்றிணைத்து பரந்த கூட்டணியை அமைப்பதுதான் மம்தா பானர்ஜியின் நடவடிக்கை. ஆனால் தற்போது UPA மாற்றுக் கூட்டணி என்ற நிலைப்பாட்டை மம்தா எடுத்துள்ளார். நேற்று முன் தினம் மகாராஷ்டிரா வந்தடைந்த மம்தா பானர்ஜி, இன்று சரத் பவாரை…

மேலும்...

டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு யார் அனுமதி அளித்தது? சரத்பவார் கேள்வி!

மும்பை (07 ஏப் 2020): டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு அனுமதி அளித்தது யார்? என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து முகநூல் பதிவில் மகாராஷ்டிர மக்களிடம் பேசிய அவர், கொரோனா வைரஸ் பரவலின் தீவிரத்தை உணராமல் டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு அனுமதி அளித்தது யார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த பிரச்னையை வைத்து குறிப்பிட்ட மதத்தை வேண்டுமென்றே குறை கூற கூடாது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் கடந்த…

மேலும்...