சமூக செயற்பாட்டாளர் ஷீட்டல் அம்தே தற்கொலை!

மும்பை (30 நவ 2020): பாபா ஆம்தேவின் பேத்தியும் சமூக செயற்பாட்டாளருமான ஷீட்டல் அம்தே தற்கொலை செய்து கொண்டுள்ளார். மகாராஷ்டிராவின் சந்திரபூர் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் திங்கள்கிழமை விஷ ஊசி மூலம் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். மயக்கத்தில் இருந்த ஷீட்டல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொழுநோய் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் இலாப நோக்கற்ற அமைப்பான மகாரோகி சேவா சமிதியின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் வாரிய உறுப்பினராகவும் ஷீட்டல்…

மேலும்...