அதானி விவகாரத்தில் ஒன்றிய அரசின் கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

புதுடெல்லி (18 பிப் 2023): அதானி விவகாரத்தில் இதுகுறித்த குழுவிற்கு ஒன்றிய அரசால் சீல் வைக்கப்பட்ட உறையில் சமர்ப்பிக்கப்பட்ட பெயர்களை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஹிண்டன்பர்க் அறிக்கையைத் தொடர்ந்து பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவை ஆய்வு செய்ய உச்ச ஒன்றிய அரசு குழு ஒன்றை நியமித்து அதன் பெயரை சீலிடப்பட்ட உறையில் உச்ச நீதிமன்றத்தில் சமர்பித்தது அதனை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் நேரடியாகக் குழுவை நியமிக்கும் என்றும். மத்திய அரசால் சீல் வைக்கப்பட்ட உறையில்…

மேலும்...

ஹிஜாப் தடை விவகாரத்தை 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்கும் : உச்ச நீதிமன்றம்!

புதுடெல்லி (23 ஜன 2023): ஹிஜாப் தடை தொடர்பான மனுக்களை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விரைவில் விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் ஹிஜாப் தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஹிஜாப் தடையை உறுதி செய்த கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. மேல்முறையீடுகளை நிராகரித்த நீதிபதி ஹேமந்த் குப்தா, கல்வி நிறுவனங்களில் ஹிஜாபைத் தடை…

மேலும்...

பில்கீஸ் பானு முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

புதுடெல்லி (05 ஜன 2023): பில்கீஸ் பானு வழக்கு விசாரணையிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி பேலா எம் திரிவேதி விலகியுள்ளார். 2002 கோத்ரா வன்முறையில் பில்கிஸ் பானுவை கூட்டு பலாத்காரம் செய்து அவரது குடும்ப உறுப்பினர்களைக் கொன்ற வழக்கில் ஆயுள் தண்டமை பெற்ற 11 பேரின் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரிப்பதில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி பேலா எம் திரிவேதி மீண்டும் விலகியுள்ளார். இதற்கான காரணம் குறிப்பிடப்படவில்லை. கடந்த மாதமும், பானோவின் மறுஆய்வு மனுவை…

மேலும்...

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மிகத் தவறானது – உச்ச நீதிமன்ற நீதிபதி பரபரப்பு கருத்து!

புதுடெல்லி (02 ஜன 2023): பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு அறிவிப்பு மிகத்தவறானது என நீதிபதி நாகரத்னா என தெரிவித்துள்ளார். 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சில் நான்கு நீதிபதிகள் மத்திய அரசின் நோட்டு தடையை உறுதி செய்த நிலையில், நீதிபதி நாகரத்னா இவ்வாறு தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி சட்டம் 26/2ன் கீழ் மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை ஜே. நாகரத்னா ஏற்கவில்லை. பணமதிப்பு நீக்கத்தை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்றால் அவசரச் சட்டம் கொண்டு வந்திருக்க…

மேலும்...

பில்கிஸ் பானு கூட்டு பலாத்கார வழக்கு; மறுஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது!

புதுடெல்லி (17 டிச 2022): பில்கிஸ் பானு கூட்டு பலாத்கார வழக்கில் மறுஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்க குஜராத் அரசுக்கு அனுமதி அளித்து கடந்த மே மாதம் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி பில்கிஸ் பானு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மஹராஷ்டிராவில் நடந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்க குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை என்பது பில்கிஸ் பானுவின் வாதம். இதனிடையே, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 11 பேரையும்…

மேலும்...

பில்கிஸ் பானு வழக்கை விசாரிக்க முடியாது – உச்ச நீதிமன்ற நீதிபதி மறுப்பு!

புதுடெல்லி (13 டிச 2022): குஜராத்தில் தன்னை வன்புணர்ந்து சீரழித்து, தன் குடும்ப உறுப்பினர்களையும் படுகொலை செய்த 11 பேரை விடுதலை செய்ததை எதிர்த்து பில்கிஸ் பானுவால் தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி மறுத்துவிட்டார். 2002 குஜராத் கலவரத்தின் போது 2000த்திற்கு அதிகமான முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். அப்போது தன்னை வன்புணர்ந்து சித்திரவதை செய்து தனது குழந்தை உட்பட குடும்ப உறுப்பினர்களை படுகொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரை குஜராத் அரசு…

மேலும்...
Supreme court of India

நாட்டில் யாரும் உணவின்றி உறங்கக்கூடாது – மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி (07 டிச 2022): நாட்டில் யாரும் உணவின்றி வெறும் வயிற்றில் தூங்கக் கூடாது என்பதே நமது கலாச்சாரம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நாட்டின் கடைசி நபருக்கும் உணவு தானியங்கள் சென்றடைவதை உறுதி செய்யுமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலை மற்றும் நிதிப் பாதுகாப்பை இழந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அவலநிலை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. நீதிபதிகள் எம்.ஆர்.ஷா…

மேலும்...

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

புதுடெல்லி (06 டிஸா 2022): குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது. தலைமை நீதிபதி யு.யு. லலித் மற்றும் நீதிபதி ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை பரிசீலிக்கும். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அசாதுதீன் ஒவைசி, ஜெய்ராம் ரமேஷ், ரமேஷ் சென்னிதலா, மஹுவா மொய்த்ரா, முஸ்லிம் லீக், சிபிஐ அசாம் பிரதேச காங்கிரஸ் கமிட்டி, திராவிட முன்னேற்றக் கழகம், அசாம் கண…

மேலும்...
Supreme court of India

எந்த மதத்தையும் யாரிடமும் திணிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்!

புதுடெல்லி (06 டிச 2022): இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு ஒவ்வொருவருக்கும் அவரவர் மதத்தில் நம்பிக்கை கொள்ள உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது சத்சங்க நிறுவனரும், இந்து ஆன்மிக குருவுமான ஸ்ரீ ஸ்ரீ தாகூர் அனுகுல் சந்திராவை பரமாத்மாவாக அறிவிக்கக் கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் ஒரு தனி மனிதரின் புகழுக்காக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது என மதிப்பிட்ட நீதிமன்றம், மனுதாரருக்கு ஒரு லட்சம்…

மேலும்...
Supreme court of India

கட்டாய மதமாற்றம் – மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி (05 டிச 2022): கட்டாய மத மாற்றத்துக்கு எதிரான சட்டங்கள் குறித்து மாநில அரசுகளின் விரிவான பிரமாணப் பத்திரங்களை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்டாய மத மாற்றம் நாட்டில் பரவலாக நடைபெறுவதாக சுட்டிக் காட்டி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் இன்று பரிசீலித்தது. இந்த மனு இம்மாதம் 12ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. தனிநபர்களின் பலவீனங்களைப் பயன்படுத்தி மதமாற்றம் செய்யக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மத மாற்றம்…

மேலும்...