முஸ்லிம்களுக்கு எதிரான கீழ்த்தரமான பேச்சு – கேட்டு ரசித்துக்கொண்டிருந்த போலீஸ்!

புதுடெல்லி (10 ஜூலை 2021): ஹரியானாவில் பாஜக செய்தித் தொடர்பாளரும் கர்னேசேனா தலைவருமான சூரஜ் பால் அமு முஸ்லிம்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் இவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்காதது பலரையும் அதிருப்தி அடைய வைத்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹரியானாவின் பட்டோடியில் உள்ள மகாபஞ்சாயத்தில் விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம், கிராமத் தலைவர்கள் மற்றும் பல்வேறு கோராக்ஷா குழுக்கள் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தன. கூட்டத்தில் ஹரியானா பாஜக செய்தித் தொடர்பாளரும், கர்னிசேனா…

மேலும்...