முஸ்லிம் மாணவனை தீவிரவாதிபோல் இருப்பதாக கூறிய ஆசிரியர் பணியிடை நீக்கம்!

பெங்களூரு (28 நவ 2022): கர்நாடக மாநிலத்தில் மாணவனை தீவிரவாதிபோல் இருப்பதாக கூறிய கல்லூரி பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கரநடக மாநிலம் உடுப்பியில் உள்ள மணிபால் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் உள்ள ஒரு பேராசிரியர் வகுப்பில் ஒரு மாணவனின் பெயரைக் கேட்டார். முஸ்லீம் பெயரை கூறிய அந்த மாணவனைப் பார்த்து , “ஓ, நீங்கள் அஜ்மல் கசாப் போல இருக்கிறீர்கள்” என்று கூறினார். மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அஜ்மல் கசாப்பை குறிப்பிட்டே…

மேலும்...

காஷ்மீரில் பிடிபட்ட பாஜக பயங்கரவதியிடம் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!

ஸ்ரீநகர் (04 ஜூலை 2022): காஷ்மீரில் பிடிப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவன் பாஜக வை சேர்ந்தவன் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் ரியாஸி பகுதியில் உள்ள கிராம மக்கள் இரு லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளை பிடித்து காவல்துறையிடடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் இருந்து ஏகே 47 துப்பாக்கிகள், 7 கையெறி குண்டுகள், கைத் துப்பாக்கி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. அந்த இருவரில் ஒருவன் தாலிப் ஹூசைன் ஷா என்பவன் பாஜகவில் நிர்வாகியாக உள்ளான் என்கிற தகவல்…

மேலும்...

காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினரிடையே மோதல்!

ஸ்ரீநகர் (01 நவ 2020): ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினரிடையே ஏற்பட்ட மோதலில் ஹிஜ்புல் முஜாஹிதின் பயங்கரவாத தலைவன் சுட்டுக் கொல்லப்பட்டதாக தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஸ்ரீநகரில் உள்ள ரங்கிரெட்டி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது இந்த மோதல் நடந்துள்ளது. போலீசாரின் தேடலின் போது ஏ.கே .47 துப்பாக்கி மற்றும் துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டன.சிஆர்பிஎஃப் மற்றும் காவல்துறை கூட்டாக இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து…

மேலும்...