அரசியலுக்கு முழுக்கு – தமிழருவி மணியன் திடீர் அறிவிப்பு!

சென்னை (30 டிச 2020): இனி அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கையில், “என் கல்லூரிப் பருவத்தில் நான் காமராஜர் காலடியில் என் அரசியல் வாழ்வைத் தொடங்கினேன். ஐம்பதாண்டுகளுக்கு மேல் நீண்ட என் அரசியல் வேள்வி அப்பழுக்கற்றது. இரண்டு திராவிட கட்சிகளால் தமிழகத்தின் அனைத்து மேலான பொதுவாழ்க்கைப் பண்புகளும் பாழடைந்துவிட்டன. அரசியல் ஊழல் மலிந்த சாக்கடையாகச் சரிந்து விட்டது. சாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றின் பெயரால் சுய ஆதாயம்…

மேலும்...