சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்தவரிடம் செல்போனை திருடிய போலீஸ்!

கான்பூர் (09 அக் 2022): உ.பி.,யில், சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த நபரின் மொபைல் போனை, போலீஸ்காரர் ஒருவர் திருடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேசம் மகாராஜ்பூர் காவலரான பிரஜேஷ் சிங், சனிக்கிழமை இரவு கான்பூரின் சத்மாரா பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ​​சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவரின் அருகில் மொபைல் போனை பார்த்த பின்னர் போனை எடுத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினார். ஆனால் எல்லாவற்றையும் மேலே சிசிடிவியில் பதிவானதை அந்த போலீஸ் அறியவில்லை. இந்த…

மேலும்...

கட்டிப்பிடித்த இளம்பெண் – முதியவருக்கு என்ன நடந்தது தெரியுமா?

மும்பை (07 அக் 2022): முதியவர்களை கட்டிப்பிடித்து செல்போன்கள் மற்றும் தங்க ஆபரணங்களை திருடிய இளம் பெண் கீதா படேல் என்பவரை மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மும்பையில் 72 வயதான முதியவர் ஷாப்பிங் முடித்து ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது. கீதா ஆட்டோவை நிறுத்திவிட்டு லிப்ட் கேட்டாள். பின்னர் அந்த இளம் பெண் ஆட்டோவை ஒரு கட்டிடத்தின் முன் நிறுத்தச் சொல்லி முதியவரைக் கட்டித் தழுவி நன்றி செலுத்தினார். முதியவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது…

மேலும்...

கோவில் கருவூலத்தை திருடிய விஷ்வ இந்து பரிஷத் தலைவர் கைது!

மங்களூரு (09 மார்ச் 2021): மங்களூரில் கோயில் கருவூலத்தை திருடிய செய்யப்பட்டார் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் கன்வீனர் தரநாத் மோகன் கைது செய்யப்பட்டார். சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் அவர் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர். கோயில் கருவூலத்துடன் பைக் உள்ளிட்டவைகளை அவர் திருடியதாக கூறப்படுகிறது மஞ்சநாடி கோயிலின் கருவூலம் உட்பட உட்பட இரண்டு இடங்களில் திருடியதாக தரநாத் போலீசாரிடம் ஒப்புக்கொண்டார். அண்மையில் இப்பகுதியில் அதிகமான கோயில்களில் திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. இதன்…

மேலும்...