நோன்பு திறக்க சென்றவர்கள் மீது ரெயிலில் தீ வைத்து படுகொலை – கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

கோழிக்கோடு (03 ஏப் 2023): கேரளா மாநிலத்தில் ஓடும் ரயிலில் பயணிகளுக்கு மர்ம நபர் ஒருவர் தீ வைத்ததில் ஒரு குழந்தை உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் ஆலப்புழாவிலிருந்து கண்ணூர் எக்ஸிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு வந்துக்கொண்டிருந்தது. சரியாக இரவு 9.45 மணியளவில் ரயில் கோழிக்கோடு ரயில் நிலையத்தை கடந்து கோராபுழா ரயில்வே பாலத்தில் சென்றக்கொண்டிருக்கையில், மர்ம நபர் ஒருவர் ரெயிலுக்கு தீ வைத்துவிட்டு தப்பியோடியுள்ளார்….

மேலும்...

ரெயிலில் தொழுகை நடத்தியவர்கள் மீது பாஜக தலைவர் புகார் – வீடியோ!

லக்னோ (22 அக் 2022): ரயிலில் தொழுகை நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்திர பிரதேச பாஜக தலைவர் ரெயில்வே அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். ரயிலில் நான்கு பேர் தொழுகை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை உத்தரபிரதேச முன்னாள் எம்எல்ஏ தீப்லால் பார்தி படம் பிடித்துள்ளார். கடா ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது நான்கு பேர் தொழுகை செய்துகொண்டு இருந்ததாகவும் மற்ற பயணிகள் செல்ல இடையூறாக வழியை…

மேலும்...

இரயிலில் சத்தமாக பேச, பாட தடை!

புதுடெல்லி (23 ஜன 2022): இரயிலில் மற்ற பயணிகளுக்கு இடையூறாக சத்தமாக பாடுவதையும் பேசுவதையும் தடை செய்து மத்திய இரயில்வே உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் யாரேனும் இதுகுறித்து புகார் அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இரயில்வே தெரிவித்துள்ளது. இயர்போன் இல்லாமல் பாட்டு கேட்கக்கூடாது, கைப்பேசியில் சத்தமாக பேசக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இரயில்வே அமைச்சகத்துக்கு பல புகார்கள் வந்ததையடுத்து புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பயணச்சீட்டு சரிபார்ப்பவர்கள், RPF அதிகாரிகள் மற்றும் கோச் உதவியாளர்கள்…

மேலும்...

பாகிஸ்தான் ரெயில் படத்தை பயன்படுத்தி அசிங்கப்பட்ட குஜராத்!

அஹமதாபாத் (03 மார்ச் 2020): ரெயில் பயணிகள் பாதுகாப்பு குறித்த செயலி (APP) ஐ அறிமுகப்படுத்திய குஜராத் ரெயில்வே காவல்துறை அந்த ஆப்பில் பாகிஸ்தான் ரெயில் புகைப்படத்தைப் போட்டு அசிங்கப்பட்டுள்ளது. ”Surakshit Safar” என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆந்த ஆப்பில் பாகிஸ்தான் ரெயில் புகைப்படத்தைப் போட்டதோடு அதனை பலருக்கு பகிரவும் செய்தது. இதனைக் கண்ட பொதுமக்கள் அதிர்சி அடைந்து, சமூக வலைதளங்களில் விமர்சிக்கத் தொடங்கினர். இதனை அடுத்து குஜராத் ரெயில்வே போலீஸ் அந்த படத்தை நீக்கியுள்ளது. இந்த…

மேலும்...

தவறி விழுந்த ரயில் பயணியைக் காப்பாற்றிய அசத்தல் டிரைவர் -VIDEO

மும்பை (07 பிப் 2020): ரெயிலிலிருந்து தவறி விழுந்த பயணியை காப்பாற்றிய ரெயில் டிரைவருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன. மகாராஷ்டிர மாநிலத்தில் பர்தண்டே- மாஹேஜி இடையே ரயில் சென்று கொண்டிருந்தபோது, ரயிலில் இருந்து ராகுல் பட்டீல் என்ற பயணி தவறி விழுந்தார். அவரது நண்பர்கள் உடனே அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி, ஓட்டுநருக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது ரெயில் சுமார் 1 கி.மீ தூரம் சென்றிருந்தது. எனினும் ரயிலை ரிவர்ஸாக இயக்கி, படுகாயங்களுடன் கிடந்த பயணி ராகுல்…

மேலும்...