உம்ரா விசாக்களின் எண்ணிக்கை இதுவரை 40 லட்சமாக உயர்வு!

ஜித்தா (14 டிச 2022): இந்த ஆண்டு உம்ரா சீசன் தொடங்கியதில் இருந்து இதுவரை சுமார் 40 லட்சம் உம்ரா விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக சவுதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் அறிவித்துள்ளது. உம்ரா விசா வழங்குவதற்கு மின்னணு முறை அறிமுகப்படுத்தப்பட்டதே விசாக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்குக் காரணம். ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகத்தின் இணையதளம் மூலம் வெளிநாட்டிலிருந்து யாத்ரீகர்கள் விண்ணப்பிக்கலாம். சுற்றுலா மற்றும் விசிட் விசாவில் வருபவர்களும் இப்போது உம்ரா செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். உம்ரா விசாவில் சவூதி அரேபியாவுக்கு…

மேலும்...

மக்காவில் உம்ரா செய்ய கூடுதல் வசதிகளுடன் யாத்ரிகர்களுக்கு அனுமதி!

மக்கா (30 செப் 2021): புனித மக்காவில் உம்ரா செய்வதற்கு கூடுதல் யாத்ரீகர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கோவிட் பரவல் காரணமாக கட்டுப்படுகளில் இருந்த உம்ரா யாத்திரைகான கட்டுப்பாடுகள் தற்போது மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு வருகின்றன. மேலும் முன் அனுமதியின் அடிப்படையில் முன்பை விட அதிக யாத்ரிகர்கள் மக்காவிற்கு அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் யாத்ரீகர்கள் மக்கா ஹரமுக்குள் நுழைய காபாவின் முற்றத்தில் மேலும் பல வசதிகள் செய்யப்பட்டுள்ள.. மேலும் பிரார்த்தனைக்கும் அதிக வசதிகள் செய்யப்பட்டுள்ள. தற்போது, ​​மக்காவுக்கு தினமும் 60,000…

மேலும்...

பயணத் தடை செய்யப்பட்ட நாடுகளை தவிர மற்ற வெளிநாட்டு உம்ரா யத்ரீகர்களுக்கு சவூதி அரேபியா அனுமதி!

ரியாத் (31 ஜுலை 2021): கோவிட் பரவல் காரணமாக பயணத் தடை செய்யப்பட்ட நாடுகளை தவிர மற்ற நாடுகளிலிருந்து உம்ரா யாத்ரீகர்கள் வருவதற்கு சவூதி அரேபியா அனுமதி வழங்கியுள்ளது. தற்போது, ​​இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, எகிப்து, துருக்கி, அர்ஜென்டினா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எத்தியோப்பியா, வியட்நாம், ஆப்கானிஸ்தான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளுக்கு சவூதி அரேபியா விமான தடை விதித்துள்ளது. இந்த நாடுகளில் கொரோனா வைரஸ் மற்றும் அதன் மாறுபாடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால்…

மேலும்...

மக்காவில் அடுத்த மாதம் முதல் வெளிநாட்டிலிருந்து வரும் உம்ரா யாத்ரிகர்களுக்கு அனுமதி!

மக்கா (26 ஜூலை 2021): அடுத்த மாதம் (முஹர்ரம்) முதல் வெளி நாட்டிலிருந்து வரும் உம்ரா யாத்ரீகர்களுக்கு உம்ரா செய்ய அனுமதிளிக்கப்படுகிறார்கள். கோவிட் பரவல் காரணமாகவும், விமான தடை காரணமாகவும் வெளிநாட்டு ஹஜ் மற்றும் உம்ரா யாத்ரிகர்களுக்கு மக்கா மற்றும் மதினாவில் அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த மாதம் முதல் வெளிநாட்டு யாத்ரிகர்களுக்கும் உம்ரா அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை உள்நாட்டில் (சவுதியில் ) வசிப்பவர்களுக்கு மட்டுமே ஹஜ் மற்றும் உம்ராவுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் இவ்வருடம் 60ஆயிரம்…

மேலும்...