ஏமாற்றம்: மத்திய பட்ஜெட்டை தொடர்ந்து பங்குச் சந்தை படுவீழ்ச்சி!

மும்பை (01 ஜன 2020): மத்திய பட்ஜெட் இன்று அறிவிக்கப்பட்ட நிலையில் முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றமான பட்ஜெட் என்பதால் மும்பை பங்கு சந்தை படுவீழ்ச்சி அடைந்துள்ளது. நாடாளுமன்றத்தில் நடப்பு (2020-2021) நிதியாண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அவரது அறிவிப்புகளில் முதலீட்டாளர்களுக்கு லாபம் அளிக்கத்தக்க எவ்வித அம்சங்களும் இடம்பெறவில்லை என நிதித்துறை நிபுணர்கள் கருதுகின்றனர். இந்நிலையில், மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் இன்று காலை உயர்வை சந்தித்து, மாலையில் வர்த்தகம் முடிவடைந்தபோது…

மேலும்...

மத்திய அரசு பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்!

புதுடெல்லி (01 பிப் 2020): மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் இன்று காலை 11 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்தியாவுக்கான அந்நிய நேரடி முதலீடு 284 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது.வேளாண் துறையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த 16 கட்டங்களாக திட்டம் இயற்சி செயல்படுத்தப்படும். தண்ணீர் பற்றாக்குறை உள்ள 100 மாவட்டங்களில் தனிக்கவனம் செலுத்தப்படும். 20 லட்சம் விவசாயிகள் சோலார் பம்புகள் அமைக்க உதவி செய்யப்படும். மத்திய அரசின் கடன் 52%ல் இருந்து தற்போது 48.7% ஆகக்…

மேலும்...