உத்திர பிரதேச அரசின் மதமாற்ற தடை சட்டத்திற்கு முன்னாள் நீதிபதிகள் கடும் எதிர்ப்பு!

புதுடில்லி (19 டிச 2020): உத்திர பிரதேச அரசு கொண்டு வந்துள்ள புதிய மதமாற்ற தடை சட்டம், அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று முன்னாள் நீதிபதிகள் விமர்சித்துள்ளனர். டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும், தேசிய சட்ட ஆணையத்தின் முன்னாள் தலைவருமான நீதிபதி ஏ.பி. ஷா,உள்ளிட்ட நான்கு நீதிபதிகள் இந்த சட்டத்தினை கடுமையாக விமர்சித்துள்ளனர். உ.பி.யின் இந்த மதமாற்ற தடை சட்டத்தின்படி , இரண்டு மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியரிடம் மதம் மாறி திருமணம் செய்து கொள்ள அனுமதி பெற…

மேலும்...