4365 முஸ்லிம் குடும்பங்களை வெளியேற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை!

புதுடெல்லி (05 ஜன 2023): : உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானில் உள்ள ரயில்வே நிலத்தில் இருந்து 4365 குடும்பங்களை வெளியேற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஹல்த்வானில் மூன்று அரசுப் பள்ளிகள், 11 தனியார் பள்ளிகள், 10 மசூதிகள், 12 மதரஸாக்கள், கோவில்கள் மற்றும் மருத்துவமனை. சுமார் அரை லட்சம் மக்களால் ஏழு தசாப்தங்களாக கட்டப்பட்ட குடியேற்றத்தை விட்டு போக வேண்டும் என்று உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. நோட்டீஸ் கிடைத்த ஒரு…

மேலும்...

4500 முஸ்லிம் வீடுகளை இடிக்க உத்தரவு – முஸ்லிம் பெண்கள் போராட்டம் – வீடியோ!

புதுடெல்லி (04 ஜன 2023): உத்தரகாண்டில் ஏறக்குறைய 4500 முஸ்லீம் வீடுகளை இடிக்கத் திட்டமிட்ட ஆட்சிக்கு எதிராக ஹல்த்வானியில் ஆயிரக்கணக்கான முஸ்லீம் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள 4,000க்கும் மேற்பட்ட வீடுகளை அகற்ற உத்தரவிட்டதை அடுத்து, ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தெருக்களில் குவிந்தனர். கஃபுர் பஸ்தி என்று அழைக்கப்படும் ஹல்த்வானி ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள ரயில்வே நிலத்தில் ஆக்கிரமிப்பாளர்களை” வெளியேற்றுமாறு அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது….

மேலும்...

உத்தரகாண்ட் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 32 ஆக உயர்வு!

கட்வா (06 அக் 2022): உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கட்வாலில் பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. திருமண நிகழ்வுக்கு குடும்பத்தினர் சென்ற பேருந்து நேற்று இரவு விபத்துக்குள்ளானது. இதில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, திரௌபதி தண்டா பனிச்சரிவில் சிக்கிய 41 பேர் கொண்ட குழுவில் 15 பேர் மீட்கப்பட்டனர். 16 பேர் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. விபத்தில் உயிரிழந்தவர்களின்…

மேலும்...

விபச்சார விடுதியாக செயல்பட்ட பாஜக தலைவர் மகனின் ரிசார்ட்!

ரிஷிகேஷ் (27 செப் 2022): உத்தரகாண்ட் மாநிலத்தில் இடிக்கப் பட்ட பாஜக தலைவர் மகனின் ரிசார்ட் விபச்சார விடுதியாக செயல்பட்டதாக அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். உத்தரகான்ட் மாநிலம் ரிஷிகேஷ் அருகே செயல்பட்டு வந்த பா.ஜ., தலைவர் வினோத் ஆர்யாவின் மகன் புல்கித் ஆர்யாவின் ரிசார்ட்டில் பணிபுரிந்த ரிஷப்ஷனிஸ்ட் அங்கிதா பண்டாரி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்நிலையில் விபச்சாரத்திற்கு விரும்பாததால் அவர் கொலை செய்யப்பட்ததாக எழுந்த புகாரை அடுத்து வினோத் ஆர்யா கைது செய்யப்பட்டு சிறையில்…

மேலும்...

ரிசார்ட்டில் பணிபுரியும் இளம் பெண் படுகொலை – பாஜக தலைவர் மகன் கைது!

ஹரித்வார் (24 செப் 2022): உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷ் அருகே உள்ளார் ரிசார்ட் ஒன்றின் 19 வயது பெண் ரிஷப்சனிஸ்ட் கொலை வழக்கில் பாஜக மூத்த தலைவர் வினோத் ஆர்யாவின் மகனும் ரிசார்ட் உரிமையாளருமான புல்கித் ஆர்யா கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரது ரிசார்ட் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டுள்ளது. பெண் கடந்த திங்கள்கிழமை காணாமல் போனாதாக அந்த பெண்ணின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். மேலும் இதில் புல்கித் ஆர்யவின் பங்கு இருப்பதாகவும் குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பினர்….

மேலும்...

உத்தர்காண்டில் வரலாறு காணாத நிலச்சரிவு – பக்தர்கள் அவதி!

டேராடூன் (24 செப் 2022): உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் வெள்ளியன்று மலையின் பெரும் பகுதியில் நிலைசரிவு ஏற்பட்டு, மண், பாறைத் துண்டுகள் மற்றும் தூசிகள் பரவும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து ஆதி கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு பக்தர்கள் பயன்படுத்தும் முக்கிய பாதை மூடப்பட்டது. வெள்ளிக்கிழமை மாலை நஜாங் தம்பா கிராமத்திற்கு அருகே நிலச்சரிவு ஏற்பட்டு தேசிய நெடுஞ்சாலையை மூடியதால் ஆதி கைலாஷ் யாத்ரீகர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் தவாகாட் அருகே சிக்கித்…

மேலும்...

பாஜகவிலிருந்து நீககப்பட்ட தலைவரை இணைப்பதால் காங்கிரஸில் பிளவு!

உத்தரகாண்ட் (18 ஜன 2022): உத்தரகாண்ட் மூத்த தலைவர் ஹரக் சிங் ராவத், பா.ஜ.வால் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து அவர் காங்கிரஸில் மீண்டும் இணையவுள்ளார். இதனால் உத்தரகாண்ட் மாநில காங்கிரசில் பிளவு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே காங்கிரசிலிருந்து விலகி பின்பு பாஜகவில் இணைந்த, முன்னாள் அமைச்சர் ஹரக் சிங் ராவத்தை மீண்டும் கட்சியில் சேர்க்க காங்கிரஸ் பிரசாரக் குழுத் தலைவர் ஹரிஷ் ராவத் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் காங்கிரஸின் மத்திய, மாநிலத் தலைமையின் ஒரு பிரிவினர்…

மேலும்...
ECI

ஐந்து மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு!

புதுடெல்லி (08 ஜன 2022): உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. அட்டவணைப்படி, இந்த ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை நடைபெறும். ஐந்து மாநிலங்களில் 7 கட்டங்களாக தேர்தல் முடியும். உத்தரபிரதேசத்தில் 403 சட்டசபை தொகுதிகளுக்கு பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மணிப்பூரின் 60…

மேலும்...

உத்தரகாண்டில் அரசியல் கூட்டங்களுக்கு தடை!

உத்தரகாண்ட் (08 ஜன 2022): உத்தரகாண்டில் அரசியல் பேரணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் அதிகரித்து வரும் கோவிட் வழக்குகளை அடுத்து, பேரணிகள் மற்றும் பிற தர்ணாக்களுக்கு இம்மாதம் 16 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வரும். அரசியல் பேரணிகள் மட்டுமின்றி மற்ற கலாச்சார நிகழ்வுகளும் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த காலகட்டத்தில் அங்கன்வாடிகள், பள்ளிகள், நீச்சல் குளங்கள் மற்றும் நீர் பூங்காக்கள் மூடப்படும். 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள்…

மேலும்...

பதவியேற்ற வேகத்தில் சர்ச்சையில் சிக்கிய பாஜக முதல்வர்!

டேராடூன் (04 ஜூலை 2021): உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்கும் புஷ்கர்சிங் தாமி பதவியேற்ற வேகத்தில் சர்ச்சையில் சிக்கியுள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்வராக புஷ்கர்சிங் தாமியை பாஜக நியமித்துள்ளது. சர்ச்சைக்கு பெயர் போன இவர், 6 ஆண்டுகளுக்கு முன்னர் 2015-ம் ஆண்டில் புஷ்கர்சிங், அகண்ட பாரதம் வரைபடத்துடன் போட்ட ட்வீட் இப்போது சர்ச்சையாகி உள்ளது. 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ந் தேதி இந்த ட்வீட்டை போட்டிருக்கிறார் புஷ்கர்சிங் தாமி. அதில், ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதிகள்;…

மேலும்...