இணையத்தில் கசிந்தது விஜயின் பீஸ்ட் பட காட்சிகள்!

சென்னை (01 மார்ச் 2022): விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் காட்சி இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் வரும் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், ‘பீஸ்ட்’ படத்தின் சிறு காட்சிகள் மற்றும்…

மேலும்...

மாஸ்டர் படம் எப்படி? – முதல் பார்வை!

கடந்த ஏப்ரலில் வெளியாக வேண்டிய படம் கொரோனா பரவல் காரணமாக வெளியீடு தள்ளிப்போகி ஓடிடியில் வெளியாகலாம் என்கிற நிலையில் படக்குழுவினரின் பிடிவாதத்தால் பொங்கலை முன்னிட்டு இன்று (ஜனவரி 13 2021)ல் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இனி படத்தைப் பற்றி பார்ப்போம். கல்லூரி பேராசிரியராக வரும் JD(விஜய்). எந்நேரமும் பாட்டிலும் கையுமாக தான் உள்ளார். இதனாலேயே இவர் மீது பெரும் குற்றச்சாட்டுக்கள் வருகிறது. இதனால் ஒரு கட்டத்தில் பெரிய பிரச்சனை வர அங்கிருந்து வெளியேறி ஒரு சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கு…

மேலும்...

நாங்கள் ஹீரோக்கள் அல்ல மருத்துவர்கள் – நடிகர் விஜய்க்கு டாக்டர் ஒருவரின் உருக்கமான கடிதம்!

சென்னை (05 ஜன 2020): கொரோனா வைரஸ் பிரச்சனை இன்னும் தீராத நிலையில் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்த தமிழக அரசு நேற்று அனுமதி அளித்து அரசாணை பிறப்பித்தற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் . டாக்டர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் என்பவரின் சோஷியல் மீடியா போஸ்ட் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது, டியர் விஜய் சார், சிலம்பரசன் சார் மற்றும் மரியாதைக்குரிய தமிழக அரசு. நான் சோர்வாக இருக்கிறேன். நாங்கள் அனைவரும்…

மேலும்...

விஜய் பட இயக்குநர் திடீர் மரணம்!

சென்னை (17 செப் 2020): நடிகர் விஜய் படத்தை இயக்கிய இயக்குநர் பாபு சிவன் (55) இன்று காலமானார். விஜய்-அனுஷ்கா நடித்த ‘வேட்டைக்காரன்’ திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் பாபு சிவன். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான ராசாத்தி என்ற நாடகத்தையும் இயக்கியுள்ளார். மேலும் தரணி இயக்கிய ‘குருவி’, பரதன் இயக்கிய பைரவா படங்களுக்கு வசனகர்த்தாவாகவும் இருந்த இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில்…

மேலும்...

குடியுரிமை சட்டம் குறித்து முதன் முதலாக வாய் திறந்த நடிகர் விஜய்!

சென்னை (15 மார்ச் 2020): குடியுரிமை சட்டம் குறித்து நடிகர் விஜய் வாய் திறந்துள்ளார். நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஞாயிறன்று சென்னையில் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு விஜய் கோட் சூட் உடையில் வருகை தந்தார். இந்தநிகழ்ச்சியில் நடிகர் விஐய் பேசியதாவது: நாட்டில் மக்களுக்குத் தேவையானதைத்தான் சட்டமாக உருவாக்க வேண்டும். சட்டத்தை உருவாக்கி விட்டு அதற்குள் மக்களை அடைக்க கூடாது. விஜய் சேதுபதி பெயரில் மட்டுமல்ல; எனக்கு மனதிலும் இடம்…

மேலும்...

விஜயை விடாது துரத்தும் வருமான வரித்துறை!

சென்னை (12 மார்ச் 2020): நடிகர் விஜய் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பிகில்’ படத்துக்காக பெற்ற சம்பளம் குறித்தும், சொத்து மதிப்பு குறித்தும் நடிகர் விஜய் வீட்டில் கடந்த மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்தும், சொத்து முதலீடு குறித்தும் நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவிடம் வருமான வரி அதிகாரிகள் 24 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த விவகாரம் சினிமா வட்டாரத்தில்…

மேலும்...

நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் சரமாரி கேள்வி!

புதுடெல்லி (10 பிப் 2020): மக்களவையில் தயாநிதி மாறன் ஆதார் இருக்கும்போது மற்ற ஆவணங்கள் எதற்கு? என்று கேள்வி எழுப்பினார். ஆதார் எண் இருக்கும்போது, தேசிய மக்கள் தொகை பதிவேடு எதற்கு என்றும் க்களவையில் திமுக எம்.பி தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார். மேலும் வருமான வரித்துறை விவகாரத்தில் நடிகர் ரஜினிக்கு ஒரு நீதி, நடிகர் விஜய்-க்கு ஒரு நீதியா? என்றும் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.

மேலும்...

பாஜகவில் இணையும் நடிகர் விஜய் – கே.எஸ்.அழகிரி பரபரப்பு தகவல்

தர்மபுரி (09 பிப் 2020): நடிகர் விஜய் விரைவில் பாஜகவில் இணைவார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பரபரப்பை கிளப்பியுள்ளார். நடிகர் விஜய் வீட்டில் கடந்த வாரம் திடீரென வருமானவரித் துறையினர் ரெய்டு செய்தனர் என்பதும், இரண்டு நாட்கள் அவருடைய வீட்டில் நடந்த ரெய்டில் எந்தவிதமான முறைகேடான பணமும் கைப்பற்றப் படவில்லை என வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டதும் தெரிந்ததே. இந்நிலையில் நடிகர் ரஜினிக்கு குறி வைத்தது போல் நடிகர் விஜய்க்கும் பாஜக குறி…

மேலும்...

பாஜக காரர்களுக்கு பாதுகாப்பு – விஜய் ரசிகர்களுக்கு தடியடி!

நெய்வேலி (07 பிப் 2020): நெய்வேலியில் உள்ள என்எல்சி நிறுவனத்திற்குள் நடிகர் விஜய்-யைக் காண வந்த ரசிகர்கள் மீது, மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் தடியடி நடத்தி விரட்டினர். இதனால் அப்பகுதி ரணகளமானது. “மாஸ்டர்” திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்து வருகிறது. இதில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். கடந்த 5-ஆம் தேதி, “மாஸ்டர்” படப்பிடிப்பு தளத்தில் இருந்து விசாரணைக்காக நடிகர் விஜய்-யை சென்னைக்கு அழைத்துச் சென்றனர், வருமான வரித்துறையினர். பல மணி நேர விசாரணைக்கு பின்னர்…

மேலும்...

நடிகர் விஜய்க்கு எதிராக பாஜகவினர் திடீர் போராட்டம்!

நெய்வேலி (07 பிப் 2020): விஜய் நடிக்கும் மாஸ்டர் படப்பிடிப்பை நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் நடத்தக் கூடாது என்று பாஜகவினர் போராட்டம் நடத்தியுள்ளனர். நேற்று முன்தினம் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த விஜயை வருமான வரித்துறையினர் சென்னைக்கு அழைத்து வந்து 23 மணிநேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தினர். விசாரணை முடிவடைந்த நிலையில் நடிகர் விஜய் இன்று முதல் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார் . இந்த நிலையில் என்எல்சி சுரங்கத்தில் மாஸ்டர் படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்து…

மேலும்...