கொரோனா நோயாளிகளை மருந்தே இல்லாமல் குணப்படுத்தியுள்ளோம் : அமைச்சர் விஜயபாஸ்கர்!
சென்னை (27 ஜூன் 2020): 40 ஆயிரம் கொரோனா நோயாளிகளுக்கு மருந்தோ, ஊசியோ இல்லாமல் குணப்படுத்தியுள்ளோம் என்று சுகாதராத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மருத்துவக் கல்லூரி டீன் குந்தவி தேவி ஆகியோர் கலந்து கொண்ட நோய் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. அப்போது அமைச்சர் கூறும்போது,…