வாட்ஸ் அப்பில் அறிமுகமாகும் புதிய வசதி!

புதுடெல்லி (11 டிச 2022): வாட்ஸ் அப்பில் புதிய வசதியை அறிமுகப் படுத்தவுள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே உள்ள தனக்குத்தானே செய்தி அனுப்பிக் கொள்ளும் வசதியை தற்போது கணினி பயன்பாட்டிற்கும் விரிவுபடுத்தப் படவுள்ளது. அதேபோல ஒரு செய்தியை ஒரு முறை மட்டுமே வாசிக்கும் வகையிலும் புதிய அம்சம் அறிமுகப் படுத்தப்படவுள்ளது. இது விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என தெரிகிறது.

மேலும்...

உலக அளவில் முடங்கியது வாட்ஸ் அப்!

புதுடெல்லி (25 அக் 2022): வாட்ஸ் அப் உலக அளவில் முடங்கியுள்ளது. சிக்கலை ஒப்புக்கொண்ட மெட்டா செய்தித் தொடர்பாளர், ‘முடிந்தவரை விரைவாக’ சேவைகளை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகக் கூறினார். மேலும் “சிலருக்கு தற்போது செய்திகளை அனுப்புவதில் சிக்கல் இருப்பதை நாங்கள் அறிவோம், மேலும் அனைவருக்கும் வாட்ஸ்அப்பை விரைவில் மீட்டெடுக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்” என்று ராய்ட்டர்ஸ் செய்தித் தொடர்பாளர் கூறினார். Realtime Monitor Downdetector இன் கூற்றுப்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாட்ஸ் அப் முடக்கம்…

மேலும்...

வாட்ஸ் அப் குழு அட்மின்களுக்கு புதிய வசதி!

புதுடெல்லி (27 ஜன 2022): வாட்ஸ் அப் குழுக்களில் பகிரப்படும் அநாகரீக, ஆபாசச் செய்திகளை குழு அட்மினால் நீக்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. வாட்ஸ்அப் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், குழு நிர்வாகிகள் அனைவருக்கும் செய்திகளை நீக்க அனுமதிக்கும் புதிய அம்சத்தை வாட்ஸ் அப் மெசேஜிங் ஆப் விரைவில் வெளியிடும். குழு நிர்வாகிகள் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல், குழுவின் சித்தாந்தத்துடன் ஒத்துப்போகாத செய்திகளை நீக்கும் அதிகாரத்தைப் அவர்கள் பெறுவார்கள். விரும்பத்தகாத ஒரு செய்தியை அனைவரும் பார்ப்பதற்குள் அவர்கள் நீக்கிவிடலாம்….

மேலும்...

அர்னாப் வாட்ஸ் ஆப் உரையாடலில் வெளியான மற்றுமொரு அதிர வைக்கும் தகவல்!

புதுடெல்லி(18 ஜன 2021): புல்வாமா தாக்குதலில் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை அர்னாப் கோஸ்வாமி கொண்டாடியதற்கு ஆதாரமாக வாட்ஸ் ஆப் உரையாடல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், முன்னாள் BARC தலைமை அதிகாரி பார்த்தோ தாஸ் குப்தா உடனான வாட்ஸ் ஆப் உரையாடலில் மற்றுமொரு அதிர வைக்கும் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அந்த உரையாடலில் பார்த்தோ தாஸ் குப்தா பிரதமரின் ஊடக ஆலோசகராக மாறுவதற்கு, அர்னாப் கோஸ்வாமியின் உதவியை கோரியாதும் அர்னாபின் வாட்ஸ் ஆப் உரையாடல் மூலம்…

மேலும்...