ஏம்பல் தஜம்முல் முஹம்மது எழுதிய சமய நல்லிணக்க நூல் வெளியீட்டு விழா!

சென்னை (08 பிப் 2020):சென்னையில் இஸ்லாமிய இலக்கியக் கழகம் சார்பில் கவிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது எழுதிய சமய நல்லிணக்க நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான் நூலை வெளியிட இலங்கை இலக்கியப் புரவலர் அல்ஹாஜ் ஹாசிம் உமர் முதற் பிரதியை பெற்றுக் கொண்டார் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற இந்த விழா சென்னை ஆர்.எஸ்.டி. அரங்கில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. விழாவிற்கு இஸ்லாமிய இலக்கியக் கழகத் தலைவர்…

மேலும்...