யோகா கண்டுபிடிக்கப்பட்டபோது, இந்தியாவே இல்லை – நேபாள பிரதமர் பரபரப்பு கருத்து!

காத்மண்டு (22 ஜூன் 2021): கா கண்டுபிடிக்கப்பட்டபோது, இந்தியா உருவாக்கப்படவில்லை. என்றும் நேபாளில் தான் யோகா கண்டுபிடிக்கப்பட்டது என்று நேபாள நாட்டின் பிரதமர் கே.பி. சர்மா ஓலி. பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். நேற்று (21.06.2021) சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி சிறப்புரையாற்றிய கே.பி. சர்மா ஓலி, யோகாவையும் தங்கள் நாட்டுக்குச் சொந்தமானது என கூறியுள்ளார். இதுதொடர்பாக கூறிய அவர், , “இந்தியா ஒரு தேசமாக உருவாவதற்கு முன்பே, நேபாளத்தில் யோகா பயிற்சி செய்யப்பட்டது. யோகா கண்டுபிடிக்கப்பட்டபோது,…

மேலும்...

கொரோனாவிலிருந்து பாதுகாப்பு பெற யோகா செய்யுங்கள் – பிரதமர் மோடி வேண்டுகோள்!

புதுடெல்லி (21 ஜூன் 2020): சுவாச மண்டலத்தை தாக்‍கும் கொரோனா வைரசிலிருந்த விடுபட யோகா செய்யுங்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் ஜூன் மாதம் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐக்‍கிய நாடுகள் சபை அறிவித்தது. கடந்த 2015-ம் ஆண்டு முதல், யோகா தினம் கடைபிடிக்‍கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும், சர்வதேச யோகா தினத்தன்று பிரதமர், சிறப்பு நேரலை யோகா நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா தொற்றின் தீவிரம் காரணமாக, ஊரடங்கு…

மேலும்...