3 டோஸ் கொண்ட சைகோவ்- டி கொரோனா தடுப்பூசிக்கு ஒன்றிய அரசு அனுமதி!

புதுடெல்லி (20 ஆக 2021): 3 டோஸ் கொண்ட சைகோவ்- டி கொரோனா தடுப்பூசிக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனாவை தடுக்கும் வகையில் நாட்டில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு முடுக்கி விட்டுள்ளது. கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசி மருந்துகள் மூலம் முழுவீச்சில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதேபோல் மூன்றாவதாக ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட மாடர்னா தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது…

மேலும்...