மேலக்காவேரியில் உள்ள குளங்கள் தூர்வாரல் – ஆட்சியர் ஆய்வு!

Share this News:

மேலக்காவேரி (18 ஜூன் 2020): கும்பகோணம் அருகே மேலக்காவேரி பகுதி குளங்கள் தூர் வாறுவதை தஞ்சை மாவட்ட ஆட்சியர் திரு. ம. கோவிந்தராவ் ஆய்வு மேற்கொண்டார்.

மேலக்காவேரியில் உள்ள குளங்கள் நீர்நிலைகள் வாய்க்கால்களை முழுமையாக தூர்வாரி நீர் வருவதற்கான தொடர் முயற்சியின் ஒரு பகுதியாக மேலக்காவேரி பள்ளிவாசல் குளத்தை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர், திரு. ம. கோவிந்தராவ் மேற்பார்வையிட்டார்.

இ.ஆ.ப. அவர்கள் மற்றும் கோரிக்கை மனு அளித்து விரைந்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்ட மிஸ்வா குழுமத்தினர் மற்றும் மேலக்காவேரி மக்கள். உடனிருந்தனர்.


Share this News: