பிரபல எழுத்தாளருக்கு கொரோனா தொற்று!

Share this News:

சென்னை (16 ஜூலை 2020): தமிழகத்தில் கொரோனா-வின் கோரத் தாண்டவம் இன்னும் தொடர்கின்றது.

இன்று மட்டும் 69 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கடந்த மூன்று நாட்களாக கொரோனா தொற்று 4 ஆயிரத்தைக் கடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிரபல கவிஞரும் எழுத்தாளருமான மனுஷ்யபுத்திரன் கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது. அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Share this News:

Leave a Reply