மேலக்காவேரி வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் மீண்டும் வலியுறுத்தல் -வீடியோ!

Share this News:

கும்பகோணம் மற்றும் மேலக்காவேரியில் நீர்ப்பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பை நீதிமன்ற உத்தரவின்படி அகற்ற கோரியும், தூர் வாரி சீரமைப்பு செய்திட வலியுறுத்தி, மிஸ்வாவின் தொடர் முயற்சியின் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கு மீண்டும் இது குறித்து தனித்தனியாக அவரவர் பெயரில் (கவன ஈர்ப்பு) மேலக்காவேரி மிஸ்வா அமைப்பினர் நேற்று 07.07.2020 செவ்வாய் காலை 11.00 மணியளவில், முகக்கவசம் மற்றும் சமூக தனிநபர் இடைவெளியை கடைபிடித்து பதிவு அஞ்சல் அனுப்பினர்.


Share this News: