'தி கேப்பிடல் கெஜட்' எனும் செய்தி நிறுவன அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது. அலுவலகத்தில் நுழைந்த மர்மநபர் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். சமீப காலத்தில் அந்த செய்தித்தாள் நிறுவனத்துக்கு சமூக ஊடகங்களில் ’வன்முறை அச்சுறுத்தல்கள்’ வந்ததாக தெரிவித்த போலிஸார், இது செய்தி நிறுவனம் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்று தெரிவித்துள்ளனர்.