ரியாத் நகரில் சுமார் 20,000 பார்வையாளர்கள் மத்தியில் பாடகி சித்ரா பல்வேறு பாடல்களை பாடி மகிழ்வித்தார். அஹ்லன் கேரளா என்ற பெயரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி நவம்பர் 7 மற்றும் 8 தேதிகளில் துர்ரா அல்ரியாத் மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பாடகி சித்ராவுடன் அரபிய பாடகரும் இணைந்து மலையாள பாடல்கள் பாடி அசத்தினார்.