புதைக்கப்படும் சமூகமும் – நீதிமன்ற சாமரமும்
850 சாட்சிகள், 7,000க்கும் அதிகமான ஆவணங்கள், புகைப்படங்கள், வீடியோ பதிவுகள் எனப் பல்லாயிர ஆதாரங்கள் இருந்தும், ஏறக்குறைய முப்பது ஆண்டுகள் நடந்த வழக்கில், அயோத்தியில் இந்துத்துவ கும்பல்களால் அழித்துத் தரைமட்டமாக்கப்பட்ட 16 ஆம் நூற்றாண்டு பாபர் மசூதி இடிப்பு வழக்கில் யாருமே குற்றவாளிகள் அல்ல என்று இந்திய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது! பாபர் மசூதியை இடித்தவர்கள் எனக் குற்றம் சாட்டப்பட்டு தற்போது உயிருடன் உள்ள 32 பேரில் முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி உட்பட பலர் பாஜக…