Home இந்தியா

இந்தியா

டெல்லி ஜே.என். யூ பல்கலைக் கழக தாக்குதலின் பின்னணியில் யார்? – அய்ஷி கோஷ் பரபரப்பு தகவல்!

புதுடெல்லி (07 ஜன 2020): "டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (JNU) மாணவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஏபிவிபி அமைப்பினரே உள்ளனர்!" என்று ஜே.என்.யூ மாணவர் சங்க...

வட மாநிலங்களுக்கு 5908 கோடி, தமிழகம் கேரளாவுக்கு நாமம்!

புதுடெல்லி (06 ஜன 2020): வெள்ள நிவாரணமாக வட மாநிலங்களுக்கு 5908 கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்துள்ள மத்திய அரசு தென் மாநிலங்களுக்கு பெப்பே காட்டிவிட்டது. கடந்த ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய...

ஒரே மாதத்தில் 219 குழந்தைகள் மரணம் – பதிலளிக்காமல் மழுப்பும் முதல்வர்!

அஹமதாபாத் (06 ஜன 2020): குஜராத்தில் ஒரே மாதத்தில் 219 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் ராஜ்கோட் அரசு மருத்துவமனையில் 134 பச்சிளம் குழந்தைகளும், அகமதாபாத் அரசு மருத்துவமனையில் 85...

மருத்துவர்கள், செவிலியர்களையும் விட்டு வைக்காத ஏபிவிபி குண்டர்கள்!

புதுடெல்லி (06 ஜன 2020): டெல்லி ஜெ.என்.யுவில் தாக்குதலுக்கு உள்ளான மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீதும் ஏபிவிபி குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று...

டெல்லியில் பிப்ரவரி 8 ஆம் தேதி சட்டசபை தேர்தல்!

புதுடெல்லி (06 ஜன 2020): டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 8-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று அறிவித்தார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "டெல்லி சட்ட்சபையின் பதவிக்காலம்...

டெல்லி பல்கலைக்கழக தாக்குதல் – 20 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

புதுடெல்லி (06 ஜன 2020): டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தக்குதலில் காயம் அடைந்த 20 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக சபர்மதி விடுதிக்குள்...

டெல்லியில் பரபரப்பு – ஜே என் யூ மாணவர் சங்கத் தலைவர் மீது கொலை வெறி தாக்குதல்!

புதுடெல்லி (05 ஜன 2020): டெல்லி ஜவஹர்லால் நேரு (JNU) பல்கலைக்கழகம் மாணவர்கள் சங்க தலைவர் அய்ஷி கோஷ் மீது கொடூர தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. முகமூடி அணிந்து வந்த நபர்கள் மூர்க்கத்தனமாக தாக்கியதாக...

பாஜகவுக்கு இனி தொடர்ந்து கஷ்ட காலம்தான்- சிவசேனா தலைவர் சரமாரி தாக்கு!

மும்பை (05 ஜன 2020): "பாஜகவுக்கு இனி தொடர்ந்து கஷ்ட காலம்தான்!" என்று சிவசேனா தலைவரும் சாம்னா பத்திரிகையின் தலைமை செய்தியாளருமான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பையில் ஜமாத் ஏ இஸ்லாமி அமைப்பு ஏற்பாடு...

மகாராஷ்டிர முஸ்லிம் அமைச்சர் திடீர் ராஜினாமா!

மும்பை (05 ஜன 2020): மகாராஷ்ட்டிர முஸ்லிம் அமைச்சர் அப்துல் சத்தார் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். சிவசேனாவை சேர்ந்த அப்துல் சத்தார் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்து வழங்ப்படும்...

குடியுரிமை சட்ட ஆவணங்களை மறுக்கலாம் – உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்!

ஐதராபாத் (04 ஜன 2020): "குடியுரிமை சட்டம் தொடர்பான ஆவணங்கள் கேட்கும் பட்சத்தில் அதனை சமர்ப்பிக்க வேண்டியதில்லை!" என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் மஹ்மூது பிராச்சா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய மஹ்மூத், "குடியுரிமை சட்டம்...

முஸ்லிம்களை மிரட்டும் பாஜக எம்.எல்.ஏ! (Video)

பெங்களூரு (04 ஜன 2020): இந்தியாவில் முஸ்லிம்கள் 18 சதவீதம்தான் உள்ளீர்கள் நாங்கள் 80 சதவீதம் உள்ளோம் என்று பாஜக எம்.எல்.ஏ மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். கடும் எதிர்ப்பையும் மீறி, நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தை...

இங்கே பிறந்தோம் இங்கேயே மடிவோம் – மக்கள் வெள்ளத்தால் திணறிய ஐதராபாத்!

ஐதராபாத் (04 ஜன 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஐதராபாத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சனிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் ஆந்திர மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் 40 அமைப்புகளால் ஒருங்கிணைக்கப் பட்டு இருந்தது. பல்வேறு...

குடியுரிமை சட்டத்திற்கு பாஜக முதல்வர் எதிர்ப்பு – நெருக்கடியில் பாஜக தலைமை!

புதுடெல்லி (04 ஜன 2020): குடியுரிமை சட்டத்திற்கு பாஜகவை சேர்ந்தவரும் அஸ்ஸாம் முதல்வருமான திரு. சர்பானந்த சோனோவால் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது பாஜகவிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக தலைமையிலான மத்திய அரசு குடியுரிமை திருத்தச்...

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான மகளின் பதிவு குறித்து கங்குலி கருத்து!

கொல்கத்தா (19 டிச 2019): முட்டாள்களில் சொர்க்கத்தில் வாழ்கிறோம் என்று சவுரவ் கங்குலியின் மகள் சனா கங்குலி தெரிவித்துள்ள நிலையில் இதற்கு கங்குலி விளக்கம் அளித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டதுக்கு எதிராகவும், ஜமியா மிலியா...

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பதிவான அதிக வாக்குகள்!

புதுடெல்லி (02 ஜன 2020): குடியுரிமை சட்டம் தொடர்பாக பல்வேறு இணையதளங்கள், சமூக வலைதளங்கள் வாக்கெடுப்பு நடத்தின. இதில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக 90 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆதரவாக 10 சதவீத வாக்குகள்...

குடியுரிமை தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க கூடாது – முஸ்லிம் மதகுருக்கள் முடிவு!

ஐதராபாத் (02 ஜன 2020): குடியுரிமை சட்டம், குடியுரிமை பதிவேடு உள்ளிட்டவை தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கக் கூடாது என வலியுறுத்தப் போவதாக முஸ்லிம் மதகுருக்கள் முடிவெடுத்துள்ளனர். தெலுங்கானா மாநிலம்...

முஸ்லிம் லீக் தொடுத்துள்ள வழக்கால் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு சிக்கல்!

புதுடெல்லி (12 டிச 2019): குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து இ.யூ.முஸ்லிம் லீக் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள நிலையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ...

பயங்கரவாதியே திரும்பிப் போ – பாஜக எம்பியை துரத்தி அடித்த மாணவர்கள்!

போபால் (26 டிச 2019): பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர் போபால் சென்றபோது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அவரை முற்றுகையிட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளியும் பாஜக...

உத்திர பிரதேச போராட்டத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

லக்னோ (20 டிச 2019): குடியுரிமை சட்டத்திற்கு எதிராக உத்திர பிரதேசத்தில் நடைபெற்ற போராட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் போராட்டம் தீயாக பரவி வருகிறது. இந்நிலையில்...

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பதவியேற்றார்!

புதுடெல்லி (18 நவ 2019): உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பதவியேற்றுக் கொண்டார். ரஞ்சன் கோகாய் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டே இன்று பதவி ஏற்று கொண்டார்....

சிவசேனா அந்தர் பல்டி – அதிர்ச்சியில் சரத் பவார்!

புதுடெல்லி (11 டிச 2019): குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் ஞாயிறன்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. மேலும் அதிகாரப்பூர்வ பத்திரி கையான ‘சாம்னா’வில் கடுமையாக சாடியிருந்தது. தீவிர...

சந்தேகம் எழுப்பும் சிவசேனா – நிலமையை மாற்றிக் கொள்ளுமா?

புதுடெல்லி (11 டிச 2019): குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து சிவசேனா சந்தேகம் எழுப்பியுள்ள நிலையில் மாநிலங்களவையில் இச்சட்டம் நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மக்களவையில் சிவசேனைக் கட்சியின் ஆதரவுடன் அந்த மசோதா திங்கள்கிழமை நிறைவேறியது....

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு – ஐபிஎஸ் அதிகாரி ராஜினாமா!

மும்பை (11 டிச 2019): குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகாராஷ்டிராவின் ஐபிஎஸ் அதிகாரி அப்துல் ரஹ்மான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். குடியுரிமை சட்டத்திருத்த இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்ட...

பெண் மருத்துவர் வன்புணர்வு படுகொலை குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொலை!

ஐதாராபாத் (06 டிச 2019): ஐதராபாத் பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டியை வன்புணர்ந்து எரித்துப் படுகொலை செய்த நான்கு பேர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப் பட்டனர். தெலுங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச் சாவடி அருகே...

மற்ற குற்றவாளிகளுக்கும் இதே தண்டனை கொடுங்கள் – கொதிக்கும் நெட்டிசன்கள்!

ஐதராபாத் (06 டிச 2019): இன்றைய ஹாட் டாப்பிக் ஐதராபாத் என்கவுண்டர்தான். தெலுங்கானாவில் கால்நடை பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை எற்படுத்திய நிலையில், எதிர்பாராத...

ஐதராபாத் என்கவுண்டர் – தேசிய மனித உரிமை ஆணையம் வழக்குப் பதிவு!

ஐதராபாத் (06 டிச 2019): பெண் மருத்துவர் வன்புணர்வு கொலை வழக்கில் கைதான நான்கு பேரை என்கவுண்டர் செய்த நிலையில் இச்சம்பவம் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்குப்...

ஐதராபாத் என்கவுண்டர் சம்பவத்திற்கு அசாதுத்தீன் உவைசி கடும் கண்டனம்!

ஐதராபாத் (06 டிச 2019): ஐதராபாத் கூட்டு வன்புணர்வு படுகொலை குற்றவாளிகள் என்கவுண்டரில் கொல்லப்பட்டதற்கு அசாதுத்தீன் உவைசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 26 வயது பொடுலா பிரியங்கா ரெட்டி கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்தார்....

பெண் மருத்துவர் வன்புணர்ந்து கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இன்னொரு அதிர்ச்சி!

ஐதராபாத் (30 நவ 2019): தெலுங்கானா மாநிலத்தில் பெண் மருத்துவர் எரித்துப் படுகொலை செய்யப் பட்ட நிலையில் இன்னொரு பெண் எரித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்-பெங்களூரு தேசிய...

அஜீத் பவார் திடீர் பல்டி!

மும்பை (27 நவ 2019): நான் மீண்டும் தேசியவாத காங்கிரஸில் இருக்கிறேன் என்று அஜீத் பவார் தெரிவித்துள்ளார். பாஜகவுடன் இணைந்து திடீர் துணை முதல்வரான அஜீத் பவார் நேற்று தனது துணை முதல்வர் பதவியை...

அதிர்ச்சி: சபரிமலை சென்ற பெண் விரிவுரையாளருக்கு நடந்த கொடூரம் – வீடியோ

திருவனந்தபுரம் (26 நவ 2019): சபரிமலை சென்ற பெண் விரிவுரையாளர் பிந்து ஆம்னி மீது பாஜகவினர் மிளகாய் ஸ்பிரே அடித்து கொடுமைப் படுத்தியுள்ளனர். சபரிமலைக்கு பெண்கள் செல்லும் விவகாரத்தில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம்...

மகாராஷ்டிர அரசியலில் யாரும் எதிர் பாராத அதிரடி திருப்பம் – முடிவுக்கு வந்த இரண்டு நாள் ஆட்சி

மும்பை (26 நவ 2019): மகாராஷ்டிர அரசியலில் மேலும் ஒரு திடீர் திருப்பமாக முதல்வர் மற்றும் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பமாக அங்கு துணை முதல்வர் அஜித்...

அஜீத் பவார் நீக்கம் – மகாராஷ்டிராவில் அடுத்தடுத்த திருப்பங்கள்!

மும்பை (23 நவ 2019): மகாராஷ்டிராவின் சட்டமன்ற தேசியவாத காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து அஜித் பவாரை நீக்கம் செய்து கட்சியின் தலைவர் சரத் பவார் நடவடிக்கை எடுத்துள்ளார். மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக இன்று...

பாபர் மசூதி தீர்ப்பு தொடர்பான பேச்சு – அசாதுத்தீன் உவைசிக்கு எதிராக வழக்கு!

போபால் (12 நவ 2019): பாபர் மசூதி தீர்ப்பு தொடர்பாக பேசிய அசாதுத்தீன் உவைசிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. அயோத்தி தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் பாபர் மசூதி இருந்த இடம் இந்துக்களுக்கே சொந்தம்...

அயோத்தி வழக்கு தீர்ப்பு – சன்னி வக்பு வாரியத்தின் முடிவில் திடீர் மாற்றம்!

புதுடெல்லி (10 நவ 2019): அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என்று சன்னி வக்ஃப் வாரியம் தெரிவித்துள்ளது. அயோத்தி வழக்கில் இடம் இந்துக்களுக்கே சொந்தம்...

மகாராஷ்டிராவிலும் அரங்கேறும் கூவத்தூர் நாடகம்!

மும்பை (07 நவ 2019): மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி இரண்டாக உடைந்துள்ள நிலையில் சிவசேனா கட்சி தங்கள் எம்எல்ஏக்கள் கட்சித் தாவலை தடுக்க அவர்களை நட்சத்திர ஓட்டலுக்கு மாற்றியுள்ளது. மும்பையில் இன்று காலை மராட்டிய...

பயங்கரவாத தாக்குதலில் தொடர்பில்லை – 11 வருடங்களுக்குப் பிறகு விடுதலையான அப்பாவி முஹம்மது கவுசர்!

புதுடெல்லி (04 நவ 2019): ராம்பூர் பயங்கரவாத வழக்கில் எந்த வித தொடர்பும் இல்லை என்று முஹம்மது கவுசர் விடுதலை செய்யப் பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை...

காஷ்மீர் விவகாரத்தில் முக்கிய முஸ்லிம் அமைப்பு மத்திய அரசுக்கு ஆதரவு!

புதுடெல்லி (23 செப் 2019): காஷ்மீர் விவகாரம், பிரிவு 370 நீக்கம் மற்றும் அஸ்ஸாம் விவகாரங்களில் மர்கஸி ஜமியத்துல் அஹ்லே ஹதீஸ் அமைப்பு பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு...

பாலியல் வன்புணர்வு வழக்கில் பாஜக தலைவர் கைது!

புதுடெல்லி (20 செப் 2019): பாலியல் குற்றச்சாட்டின் பெயரில் பாஜக தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சாமியார் சின்மயானந்த் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேசத்தில் ஒரு சட்டக்கல்லூரி மாணவி பாலியல் புகார் கொடுத்ததன் பேரில் சின்மயானந்த்கைது...

இந்தி ஆங்கிலம் மொழிகளில் மட்டுமே பேச வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெற்றது மத்திய அரசு!

புதுடெல்லி (14 ஜூன் 2019): ரயில்வே அதிகாரிகள் இந்தி மற்ரும் ஆங்கிலத்தில் தான் பேசவேண்டும் என்ற உத்தரவிற்கு எதிர் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, சுற்றறிக்கையை திரும்பப்பெறுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ரயில்வே நிலைய அதிகாரிகள்...

மதரஸாக்களில் கோட்சேவோ, பிரக்யாசிங்கோ உருவாகவில்லை: மத்திய அரசுக்கு அசாம்கான் பொளேர் பதில்!

புதுடெல்லி (12 ஜூன் 2019): மதரஸாக்களில் கோட்சேக்களையோ, பிரக்யா சிங் தாகூர் போன்றவர்களையோ உருவாக்குவதில்லை என்று சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் அசாம் கான் தெரிவித்துள்ளார். மதரஸாக்களில் மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் கொண்டு வரவேண்டும்...

ஓய்ந்த தூரிகையும் ஒட்டாத வர்ணங்களும்!

இந்தியாவின் பிக்காஸோ என்ற பெருமை பெற்ற ஓவியர் மக்புல்ஃபிதா ஹுசைன் உலகு நீத்துவிட்டார். இந்தியா தன்னைப் பெருமைப்படுத்திய புதல்வர்களுள் மேலும் ஒருவரை இழந்திருக்கிறது. சர்வதேச அளவில் ஊடகங்களும், கலைஞர்களும் அவருக்குப்பெரும் புகழஞ்சலி செலுத்துகின்றனர். இருந்தபோதிலும்,...

Most Read

ஸ்வீடனில் திருக்குர்ஆன் எரிப்பு – வளைகுடா நாடுகள் எதிர்ப்பு

தோஹா (30 ஜூன் 2023):ஸ்வீடனில் குரான் எரிக்கப்பட்டதற்கு கத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மதம், நம்பிக்கை, ஜாதி என்ற பெயரில் நடக்கும் அனைத்து வெறுப்பு பிரச்சாரங்களையும் கத்தார் எதிர்க்கும்.என்று தெரிவித்துள்ள கத்தார், இஸ்லாமிய மக்களை...

கொளுத்தும் வெயிலுக்கு 98 பேர் பலி!

லக்னோ (18 ஜூன் 2023): இந்தியாவில் கோடைக்காலம் உச்சமடைந்து வருகிறது. நாளுக்கு நாள் வெப்பத்தின் அளவு அதிகரித்து வருகிறது. குறிப்பாக வட இந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. உத்தரபிரதேசம், பீகார், டெல்லி, மராட்டியம்...

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி – அமலாக்கத்துறை ஆலோசனை!

சென்னை (18 ஜூன் 2023): அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ள நிலையில் அமலாக்கத்துறையினர் மருத்துவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். சட்டவிரோத பண மோசடி வழக்கில் கடந்த 13-ந்தேதி...

லண்டனில் இந்திய மாணவி குத்திக் கொலை!

லண்டன் (15 ஜூன் 2023): இங்கிலாந்தில் இந்தியாவை சேர்ந்த இளம் பெண் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். அவர் தனது திருமணத்துக்காக இந்தியா வர இருந்த நிலையில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. லண்டன், தெலுங்கானா...