தாஜ்மஹால் ராம் மஹால் என பெயர் மாற்றப்படும்: பாஜக எம்.எல்.ஏ!

புதுடெல்லி (15 மார்ச் 2021): தாஜ்மஹால் விரைவில் ராம் மஹால் என்று பெயர் மாற்றப்படும் என்று உ.பி பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தின் பைரியா தொகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. சுரேந்திர சிங் சனிக்கிழமை ஊடகங்களிடம் பேசியபோது , ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் முன்பு சிவன் கோயிலாக இருந்தது. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆட்சிக் காலத்தில் இது மறுபெயரிடப்படும். என்று கூறினார். மேலும் மொராதாபாத்தில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலை சுரேந்திர சிங் கடுமையாக கண்டித்தார். சமாஜ்வாடி…

மேலும்...

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர்!

திருவனந்தபுரம் (14 மார்ச் 2021): கேரளாவில் சுமார் 25 ஆண்டுகளுக்கு பின்னர், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் தேர்தலில் போட்டியிடப் பெண் வேட்பாளர் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. . 140 இடங்களைக் கொண்ட கேரள சட்டசபையில் காங்கிரஸ் 92 இடங்களில் போடுகிறது. காங்கிரஸ் கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியாக இடம் பெற்றுள்ள இந்தியன் யூனியன் மூஸ்லீம் லீக் கட்சிக்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் முதல்கட்டமாக 25 பேரைக் கொண்ட வேட்பாளர் பட்டியலை இந்தியன் யூனியன்…

மேலும்...

170 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கட்சி தாவல் – அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தகவல்!

புதுடெல்லி (12 மார்ச் 2021): பல்வேறு மாநிலங்களில் தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் மற்றும் தலைவர்கள் கட்சி தாவி கொண்டிருப்பது அக்கட்சிக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸின் மூத்த தலைவர்கள் அல்லது சிட்டிங் எம்.எல்.க்களின் கட்சி தாவல் அக்கட்சிக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) கட்சியை விட்டு வெளியேறியவர்களின் பட்டியலை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏடிஆர் வெளியிட்ட தரவுகளின்படி, 2016 முதல் 2020 வரை 170 காங்கிரஸ் எம்எல்ஏக்கள்…

மேலும்...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு இரண்டாம் அலை?

புதுடெல்லி (12 மார்ச் 2021): இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23,285 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மராட்டியம், கேரளா, கர்நாடகா, பஞ்சாப், குஜராத் மற்றும் தமிழகம் ஆகிய 6 மாநிலங்களில் பாதிப்புகள் பெருகி வருகிறது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,13,08,846 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 117 பேர் உயிரிழந்துள்ளனர்….

மேலும்...

கோவில் கருவூலத்தை திருடிய விஷ்வ இந்து பரிஷத் தலைவர் கைது!

மங்களூரு (09 மார்ச் 2021): மங்களூரில் கோயில் கருவூலத்தை திருடிய செய்யப்பட்டார் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் கன்வீனர் தரநாத் மோகன் கைது செய்யப்பட்டார். சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் அவர் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர். கோயில் கருவூலத்துடன் பைக் உள்ளிட்டவைகளை அவர் திருடியதாக கூறப்படுகிறது மஞ்சநாடி கோயிலின் கருவூலம் உட்பட உட்பட இரண்டு இடங்களில் திருடியதாக தரநாத் போலீசாரிடம் ஒப்புக்கொண்டார். அண்மையில் இப்பகுதியில் அதிகமான கோயில்களில் திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. இதன்…

மேலும்...

பாஜக அமைச்சரின் அதிர வைக்கும் ஆபாச வீடியோ!

பெங்களுரு (03 மார்ச் 2021): கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி, இளம் பெண்ணோடு தனிமையில் இருப்பது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கர்நாடகாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளி, அந்தப் பெண்ணை ஏமாற்றி தவறாக நடந்து கொண்டுள்ளதாக காவல்துறையிடம் புகாரளித்துள்ளார். அவரிடம் உள்ள ஆபாச வீடியோக்களை வைத்து அந்தப் பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் அச்சுறுத்துகிறார். எனவே தயவுசெய்து இந்த விஷயத்தின் உண்மைத் தன்மையை விசாரித்து, அமைச்சர் மீது கிரிமினல் வழக்குப் பதிவுசெய்து,…

மேலும்...
Sonia Rahul

இந்திரா காந்தியின் முடிவு தவறானது – ராகுல் காந்தி பகீர் கருத்து!

புதுடெல்லி (03 மார்ச் 2021): “2014 ல் இருந்து இந்தியாவில் எதிர்க்கட்சிகள் போராடுவது அதிகாரத்திற்காக அல்ல நாட்டை பாதுகாப்பதற்காக” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் ,”இப்போது நாட்டில் நடக்கும் நிகழ்வுகளால் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. 2014 க்குப் பிறகு, காங்கிரஸ் மட்டுமல்ல, அனைத்து எதிர்க்கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்கின்றன அவை அதிகாரத்திற்காக அல்ல, நாட்டிற்காகவும் நாடு மக்களுக்காகவும் அவர்களின் பாதுகாப்புக்காகவும் போராடுகின்றன.” என்றார் 1975 ல் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அவசரகால நிலையை…

மேலும்...

பிரதமர் மோடி எடுத்துக்கொண்ட கொரோனா தடுப்பூசியின் பெயர் இதுதான்!

புதுடெல்லி (02 மார்ச் 2021): பிரதமர் மோடி நேற்று கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்டுள்ள நிலையில், அவர் எந்த கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் அவர் கோவேக்சின் தடுப்பூசியை எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. ஏனென்றால் இது முழுக்க முழுக்க இந்தியாவிலேயே கண்டுபிடிக்கப்பட்ட தயாரிக்கப்பட்ட ஒரு தடுப்பூசியாகும். சில மாதங்களுக்கு முன் ஹைதராபாத்திலுள்ள ஒரு மருந்து ஆய்வகத்தைப் பிரதமர் மோடி விசிட் செய்த பாரத் பயோடெக் நிறுவனம்தான் முழுக்க முழுக்க இந்த கோவாக்சின் தடுப்பூசியை…

மேலும்...

பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்!

புதுடெல்லி (01 மார்ச் 2021): டெல்லி எம்ய்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மோடி இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “எய்ம்ஸில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்தேன். கொரோனாவுக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை வலுப்படுத்த எங்கள் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் விரைவான நேரத்தில் எவ்வாறு பணியாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மூத்த குடிமக்கள் உள்ளிட்ட தடுப்பூசி எடுக்க தகுதியுள்ள அனைவருக்கும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். கொரோனா…

மேலும்...

கூகுளுக்கு இந்திய செய்தி நிறுவனங்கள் சங்கம் கோரிக்கை!

புதுடெல்லி (26 பிப் 2021): செய்தி நிறுவனங்களுக்கான விளம்பர வருவாயை அதிகரிக்க வேண்டும் என்று இந்திய ஊடகங்கள் சார்பில் கூகுளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. செய்தித்தாள்களின் உண்மையான உள்ளடக்கத்தைப் பகிர்வதன் மூலம் கூகிள் தனது நம்பகத்தன்மையை இந்தியாவில் நிறுவியுள்ளது என்றும் அதற்கேற்ப செய்தித்தாள்களுக்கு வெகுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் இந்திய செய்தித்தாள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. இது குறித்து ஐ.என்.எஸ் கூகிளுக்கு எழுதியுள்ள கதிதத்தில், கூகிள் இந்திய செய்திகளின் உள்ளடக்கத்தை பயன்படுத்துவதன் மூலம் இந்தியாவில் கணிசமான நம்பகத்தன்மையைப் பெற்றுள்ளது,…

மேலும்...