நேபாளில் தடையாகிறது டிக்டாக் செயலி!

காத்மண்டு (14 நவம்பர் 2023) : நாட்டின் சமூக நல்லிணக்கம், குடும்ப கட்டமைப்புகள் மற்றும் சமூக உறவுகளைச் சீர்குலைக்கிறது போன்ற காரணங்களைச் சொல்லி, டிக்டாக் செயலியைத் தடை செய்துள்ளது நேபாள அரசு.  சுமார் ஒரு பில்லியன் மாதாந்திர பயனர்களைக் கொண்ட பிரபலமான வீடியோ-பகிர்வு தளம் டிக்டாக் (TikTok). டிக்டாக் செயலியால் இளம் வயதினர் மனதளவில் பாதிக்கப் படுவதாகவும், தீங்கு விளைவிக்கும் வீடியோ பதிவுகள் பற்றிய அரசு விதிகளை டிக்டாக் செயலி மீறுவதாகவும் காரணம் கூறப்பட்டு பல்வேறு நாடுகளில்…

மேலும்...

1955 குடியுரிமை சட்டப்படி ஒருவர் இந்தியர் என்பதைச் சட்ட ரீதியாக உறுதிபடுத்துவது எப்படி?

1955 குடியுரிமை சட்டப்படி ஒருவர் இந்தியர் என்பதைச் சட்ட ரீதியாக உறுதிபடுத்துவது எப்படி? கீழ்கண்டவாறு ஒவ்வொருவரும் செய்யுங்கள்: 1. வீட்டிலுள்ள அனைவரின் பிறந்த தேதி எழுதி கொள்ளுங்கள். 2. அதனை மூன்று கேட்டகரியாக பிரியுங்கள். அ. 1987 ஜூலை 1 ஆம் தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள் ஆ. 1987 ஜூலை 1 க்கும் 2004 டிசம்பர் 31 க்கும் இடையில் பிறந்தவர்கள் இ. 2004 டிசம்பர் 31 க்குப் பின்னர் பிறந்தவர்கள் 3. இதில், 1987 ஜூலை…

மேலும்...

ஆங்கில தமிழாக்கம் – வடிவேலு வெர்ஷன்: ரிலாக்ஸ் ப்ளீஸ்

வடிவேலுவின் வருகைக்குப்பிறகு நம் பேசுமொழி எத்தனை மாறியிருக்கிறது என்று இந்த நீண்ட பட்டியலைக்கண்டால் வியப்பாக இருக்கிறது…* _Oh shit_ – *வட போச்சே* _Is it so?_ – *ஆஹாம்* _Be careful_ – *மண்ட பத்திரம்* _Back to square one_ – *மறுபடியும் முதல்லருந்தா?* _I feel you, bro_ – *வொய் ப்லெட்? சேம் ப்லெட்* _You are useless_ – *நீ புடுங்குனது பூராவுமே தேவையில்லாத ஆணிதான்* _Inflated ego_ –…

மேலும்...

நாங்கள் இந்தியர்கள் என்பதில் பெருமை – இம்ரான்கானுக்கு அசாதுத்தீன் உவைசி சரமாரி பதில்!

புதுடெல்லி (05 ஜன 2020): இந்தியர்கள் என்பதில் நாங்கள் பெருமை அடைகிறோம், பாகிஸ்தானைப் பற்றி மட்டும் இம்ரான்கான் கவலை படட்டும் என்று அசாதுத்தீன் உவைசி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் உத்தரப் பிரதேசத்தில் முஸ்லீம்கள் மீது போலீஸ் தாக்குதல் நடத்துவதாக ஒரு வீடியோவை பதிவு செய்து இந்திய அரசு மீது குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு உத்தரப்பிரதேச போலீசார் மறுப்புத் தெரிவித்ததை அடுத்து இம்ரான் கான் பதிவு செய்த வீடியோக்கள் கடந்த சில…

மேலும்...

மூதாதையர்கள் ஏன் இஸ்லாத்திற்கு மாறினார்கள்? நடிகர் ராஜ்கிரண் விளக்கம்!

சென்னை (18 டிச 2019): எனக்கு எல்லா ஜாதியிலும் சொந்தங்கள் உண்டு என்று நடிகர் ராஜ்கிரண் தெரிவித்துள்ளார்.

மேலும்...

முதன் முதலில் ஜெய் ஹிந்த் என முழங்கியவர் யார் தெரியுமா?

புதுடெல்லி (30 டிச 2019): குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் இந்தியாவில் முஸ்லிம்கள் தனிமைப் படுத்தப்படும் நிலையில், சுதந்திர இந்தியாவின் தவிர்க்க முடியாத முஸ்லிம்களில் சிலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்:

மேலும்...

எங்க வீட்டில் மட்டும் தண்ணீர் கஷ்டமே இல்லை ஏன் தெரியுமா?

தமிழகமே தண்ணீர் கஷ்டத்துல இருக்கு.. ஆனா எங்க வீட்லயோ எங்க பக்கத்து வீட்லயோ 24 மணி நேரமும் தாராள வாட்டர் சர்வீஸ்தான்.. காரணம் மழை நீர் சேகரிப்பு! – இது, வாசகி திவ்யா துரைசாமி தரும் டிப்ஸ்! இத்தனைக்கும் நிலத்தடி நீர் இருந்தாலும் நாங்க பயன்படுத்துறது மழை தண்ணீர்தான்…. நம்மாழ்வார் சொல்லிருக்கார் “தண்ணீர பூமிக்குள்ள தேடாதே! வானத்துல இருந்து தேடு!” என்று … இயற்கை குடுக்கிற மழை தண்ணிய கடல்ல கலக்க விட்டுட்டு இப்போ தண்ணீ இல்ல…

மேலும்...