Home தமிழகம்

தமிழகம்

சட்டசபைக்கு வித்தியாசமாக வந்த தமிமுன் அன்சாரி!

சென்னை (06 ஜன 2020): குடியுரிமை சட்டத்தை எதிர்க்கும் விதமாக சட்டசபைக்கு எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி கருப்பு சட்டை அணிந்து வந்தார். தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று காலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது....

மதம் சார்ந்து பார்க்காமல் தமிழக மக்கள் நலன் பாதுகாப்பு – கவர்னர் உரை!

சென்னை (06 ஜன 2020): தமிழக மக்கள், எந்த ஒரு மதத்தையோ அல்லது சமயத்தையோ பின்பற்றினாலும், அவர்கள் அனைவரின் நலன்களும் பாதுகாக்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும். என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டது. 2020-ம்...

அதிமுக பாமக இடையே புகைச்சல்!

சென்னை (06 ஜன 2020): பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை தொடர்ந்து அதிமுக பாமக இடையே புகைச்சல் தொடங்கியுள்ளது. கடந்த 31-ந்தேதி திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூரில் பா.ம.க.வின் சிறப்பு பொதுக்குழு கட்சியின் தலைவர்...

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் பரமபதவாசல் திறப்பு!

திருச்சி (06 ஜன 2020): திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் பரமபதவாசல் திறப்பு அதிகாலை நடைபெற்றது. விழாவில் நம்பெருமாளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுந்தமாகவும் போற்றப்படும்...

கலங்கடித்த ஏழை மாணவி – கண் கலங்கிய நடிகர் சூர்யா (வீடியோ)

நடிகர் சூர்யாவின் அகரம் ஃபவுண்டேஷன் மூலம் பயின்ற மாணவி அவரது வாழ்க்கை குறித்தும் பேசியபோது கண்கலங்கினார் நடிகர் சூர்யா. தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த நெய்வாசல் என்ற கிராமத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்தவர் காயத்ரி. ஏழை...

நாங்க மூன்றாவது இடம் தெரியுமா? – சங்கு பங்கு என அலட்டிய ராஜேந்தர்!

சென்னை (05 ஜன 2020): ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு சேகரிக்காமலேயே ஒரு இடத்தில் மூன்றாவது இடம் பிடித்தோம் என்று என்று டி.ராஜேந்தர் தெரிவித்தார். டி.ராஜேந்தர் இன்று சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்தில்...

தொழிலாளர் போராட்டத்திற்கு திமுக ஆதரவு!

சென்னை (05 ஜன 2020): ஜனவரி 8-ஆம் தேதி நடைபெறும் மாபெரும் தொழிலாளர் போராட்டத்திற்கு திமுக ஆதரவளிப்பதாக அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

ஆளுங்கட்சியின் அராஜகத்தையும் மீறிய வெற்றி – ஸ்டாலின் பெருமிதம்!

சென்னை (03 ஜன 2020): ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியின் அராஜகத்தையும் மீறி வெற்றி பெற்றுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடந்து முடிந்துள்ள உள்ளாட்சித் தேர்தலில்...

பெட்ரோல் விலை உயர்வு!

சென்னை (05 ஜன 2020): பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 9 காசு...

போலி வீடியோவும் கிரண் பேடியும்!

புதுவை (05 ஜன 2020): புதுவை ஆளுநர் கிரண் பேடி, அவரது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த போலி வீடியோ குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டிருந்த வீடியோவில் சூரியனில் இருந்து வெளிப்படும் சப்தம்...

தர்பார் இசை – அனிருத்துக்கு எதிராக கொந்தளித்த இசை கலைஞர்கள்!

சென்னை (05 ஜன 2020): இசையமைப்பாளர் அனிருத் தமிழக இசைக் கலைஞர்களைப் புறக்கணித்ததாக புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து இசைக்கலைஞர்கள் சங்கம் சார்பாக நடத்தப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில், அச்சங்கத்தின் தலைவரும் இசையமைப்பாளருமான தீனா தெரிவிக்கையில், "ரஜினி...

அதிமுக தலைமை குறித்து அன்வர் ராஜா ஓப்பன் டாக்!

சென்னை (04 ஜன 2020): அதிமுகவுக்கு ஒரு முஸ்லிம் கூட ஓட்டு போட மாட்டார்கள் என்று அதிமுக முன்னாள் எம்பி அன்வர் ராஜா தெரிவித்துள்ளார். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனது மகனையும், மகளையும் நிறுத்தி...

மிஸ்டு கால் அலப்பறை – அசிங்கப்பட்ட பாஜக!

சென்னை (04 ஜன 2020): மிஸ்டு கால் மூலம் கட்சியை வளர்த்தாக கூறப்பட்ட நிலையில் மிஸ்டு கால் முறை மூலம் அடுத்த அசிங்கத்தை சந்தித்துள்ளது பாஜக. குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக மக்களை ஒன்று திரட்ட...

திமுகவில் இணையும் அன்வர்ராஜா – அதிர்ச்சியில் எடப்பாடி!

ராமநாதபுரம் (04 ஜன 2020): அதிமுக முன்னாள் எம்பியும் சிறுபான்மை பிரிவு தலைவருமான அன்வர்ராஜா திமுகவில் இணையவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுக பாஜகவுடன் இணைந்துகொண்டு முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து சட்டங்களுக்கும் துணை போகிறது. இது...

பி.ஹெச்.பாண்டியன் மரணம்!

சென்னை (04 ஜன 2020): தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகர் பி.ஹெச். பாண்டியன் காலமானார். எம்.ஜி.ஆர் முதல் அமைச்சராக இருந்த போது சட்டப்பேரவையில் சபாநாயகராக பணியாற்றியவர்பி.ஹெச்.பாண்டியன். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார். இந்நிலையில் உடல்நலக்குறைவு...

விருதுநகர் அருகே போலீசார் துப்பாக்கிச் சூடு!

விருதுநகர் (04 ஜன 2020): விருதுநகா் அருகே முன்விரோதம் காரணமாக வெள்ளிக்கிழமை இரவு ஒரு தரப்பினா் சென்ற காா்கள் மீது மற்றொரு தரப்பினா் கல்வீசித் தாக்குதல் நடத்தினா். இதனால் அப்பகுதியில் பதற்றத்தை தணிக்க...

அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த அமமுக!

சென்னை (04 ஜன 2020): ஊரக உள்ளாட்சித் தேர்தல் வெற்றியில் திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக அமுமுக மூன்றாவது இடத்தை பிடித்து அதிமுகவுக்கு பேரதிர்ச்சி கொடுத்துள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வியாழன் வெளியானது. ஒன்றிய...

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பட்டுக்கோட்டையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

பட்டுக்கோட்டை (03 ஜன 2020): தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 03.01.2020 வெள்ளிக்கிழமை பிற்பகல் பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகில் அனைத்து சமுதாய கூட்டமைப்பினர் சார்பாக நடைபெற்ற...

எச்.ராஜா மீது நடவடிக்கை – தமிழக அமைச்சர் பகீர்!

சென்னை (03 ஜன 2020): எச் ராஜா மீது புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கத் தயார் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக...

300 க்கும் அதிகமான சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இளைஞர் கைது!

திருச்சி (03 ஜன 2020): தமிழகம் மற்றும் கேரளாவில் 300 க்கும் அதிகமான சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் கேரளா மற்றும் தமிழகத்தில்...

தேவதாசி முறை குறித்த அம்மாவின் கருத்துக்கு சின்மயி பதில்!

சென்னை (30 டிச 2019): தேவதாசி முறைக்கு நான் முற்றிலும் எதிரானவள் என்று பாடகி சின்மயி தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசிய பாடகி சின்மயியின் அம்மா டி பத்மஷ்னி , " தேவதாசி...

இஸ்லாம் மதத்தை தழுவும் அருந்ததியினர் – மேட்டுப்பாளையத்தில் போலீஸ் குவிப்பு!

கோவை (28 டிச 2019): கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருந்ததி இன மக்கள் இஸ்லாம் மதத்தை தழுவுவதாக அறிவித்துள்ள நிலையில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சமீபத்தில் பெய்த பலத்த மழையின்...

சீமான் தினகரன் கட்சிகளுக்கு கடும் பின்னடைவு!

சென்னை (02 ஜன 2020): ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப் பட்டு வரும் நிலையில் நாம் தமிழர், அமமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் பின்னடைவை சந்தித்துள்ளன. மதியம் 1 மணி நிலவரப்படி மொத்தம்...

நெல்லை கண்ணனுக்கு 13 ஆம் தேதி வரை காவல்!

நெல்லை (02 ஜன 2020): நெல்லை கண்ணனுக்கு வரும் ஜனவரி 13 ஆம் தேதி வரை காவல் வைக்க மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திருநெல்வேலி மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ....

கள்ளக் காதலனுடன் வாழ ஆசைப்பட்டு கணவனை ரெயிலிருந்து தள்ளி விட்ட பெண் – நடந்தது வேறு!

சென்னை (02 ஜன 2020): கள்ளக் காதலனுடன் வாழ ஆசைப்பட்ட பெண் கணவனை கொலை செய்வதற்காக ரெயிலிருந்து தள்ளி விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆவடியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (33). அம்பத்தூரில் உள்ள...

தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

சென்னை (02 ஜன 2020): தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் இரு கட்டங்களாக பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றன....

வெறும் நான்கு வாக்குகள் – பாமக வேட்பாளரை பதற வைத்த சுயேட்சை வேட்பாளர்!

சேலம் (02 ஜன 2020): பாமக வேட்பாளர் சுயேட்சை வேட்பாளரிடம் வெறும் நான்கு வாக்குகள் தோல்வி அடைந்துள்ளர். தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக கடந்த மாதம் 27 மற்றும் 30...

கோலப் பெண்கள் கைது காரணம் வேறு – கமிஷனர்!

சென்னை (02 ஜன 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கோலம் போட்ட பெண்கள் இரு தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் பெண்கள் கோலம் போட்டதற்காக கைது செய்யப்படவில்லை என்று சென்னை போலீஸ் கமிஷனர்...

ஊராட்சி மன்றத் தலைவியாகும் 21 வயது கல்லூரி மாணவி!

கிருஷ்ணகிரி (02 ஜன 2020): 21 வயது கல்லூரி மாணவி ஊராட்சி ஊரட்சி மன்ற தலைவியாகியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 27 மற்றும் 30-ந் தேதிகளில்...

ஒரே ஒரு வாக்கு வித்தியாசம் – கலங்கிய வேட்பாளர்!

நாகர்கோவில் (02 ஜன 2020): கன்னியாகுமரி அருகே ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஒரு வேட்பாளர் வெற்றி பெற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தமிழகம் முழுவதும் ஊரக...

சிறுபான்மையினருக்கு பொன் ராதா கிருஷ்ணன் பகிரங்க மிரட்டல்!

சென்னை (02 ஜன 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டும் முஸ்லிம்களுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். முஸ்லிம்களை குறி வைத்து பாஜக அரசால் இயற்றப்பட்டுள்ள திருத்தப்பட்ட...

எட்டாயிரம் வழக்கு போட்டாலும் சந்திக்கத் தயார் – ஸ்டாலின் ஆவேசம்!

சென்னை (26 டிச 2019): எங்கள் மீது எட்டாயிரம் வழக்குகள் போட்டாலும் அதனை சந்திக்கத் தயாராக உள்ளோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு...

சென்னை பல்கலைக் கழகத்தில் தொடரும் போராட்டம் – கமல் ஹாசன் உள்ளே நுழைய தடை!

சென்னை (18 டிச 2019): குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக சென்னை பல்கலைக் கழக வளாகத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். மேலும்...

BREAKING NEWS: சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் நள்ளிரவில் கைது!

சென்னை (18 டிச 2019): சென்னை பல்கலைக் கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் நள்ளிரவில் கைது செய்யப் பட்டுள்ளனர். குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்தும், டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழகம், அலிகார் பல்கலைக்...

முஸ்லிம் வாக்காளர்களின் நம்பிக்கையை இழக்கிறதா திமுக?

திமுக அறிவித்துள்ள வேட்பாளர் பட்டியலில் ஒரு முஸ்லிம் பெயர் கூட இல்லாதது திமுக முஸ்லிம் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் சர்ச்சைகளும்...

நடிகர் ராதாரவி திமுகவிலிருந்து நீக்கம்!

சென்னை (25 மார்ச் 2019): நடிகை நயன் தாரா குறித்து சர்ச்சையாக பேசிய நடிகர் ராதாரவி திமுகவிலிருந்து தாற்காலிகமாக நீக்கம் செய்யப் பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக...

டெல்லி மக்கள் நகர்புர நக்சல் ஆகிவிட்டார்களா? – ப.சிதம்பரம் கேள்வி!

சென்னை (19 டிச 2019): டெல்லியில் இணையம் ஏன் முடக்கப் பட்டுள்ளது என்றும் மக்கள் நகர்புர நக்சல் ஆகிவிட்டார்களா என்றும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா...

உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஸ்டாலின் கருத்து!

சென்னை (06 டிச 2019): உள்ளாட்சித் தேர்தல் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார். தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு...

திருமாவளவன் மீது அவமரியாதையாக பதிவிட்ட காயத்ரி ரகுராம் ட்விட்டர் கணக்கு முடக்கம்!

சென்னை (19 நவ 2019): திருமாவளவன் மீது அவமரியாதையாக பதிவிட்ட நடிகை காயத்ரி ரகுராம் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. நடிகையும் பாஜக அனுதாபியுமான காயத்ரி ரகுராமும், தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் திருமாவளவனை விமர்சித்து பல...

மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்!

சென்னை (14 நவ 2019): சென்னை ஐ.ஐ.டி மாணவி பாத்திமா லத்திஃப் மரணம் தொடர்பான வழக்கு மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கொல்லம்...

மாணவி ஃபாத்திமா லத்தீபின் தற்கொலைக்கான காரணம் மதவெறி – திடுக்கிட வைக்கும் பின்னணி!

சென்னை (13 நவ 2019): சென்னை ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலை செய்து கொண்டதன் பின்னணியில் மதவெறியே காரணம் என்று மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கொல்லம் பகுதியை...

முஸ்லிம்களுக்கு எதிராக நான் பேசவில்லை – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பல்டி!

சென்னை (20 அக் 2019): நாங்குநேரி தேர்தல் பிரச்சாரத்தின்போது முஸ்லிம்களை அவமதிக்கும் வகையில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இப்போது "அப்படி எதுவும் பேசவில்லை" என்று பல்டி அடித்துள்ளார். இடைத்தேர்தல் பணிக்காக நாங்குநேரி சட்டமன்றத்...

கள்ளக் காதல் ஜோடிகளுடன் உல்லாசம் – சிக்கிய கொள்ளைக்காரன்!

தஞ்சை (19 அக் 2019): தஞ்சை அருகே தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்தவனும், கள்ளக் காதல் ஜோடிகளை மிரட்டி பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவனுமான ரமேஷை போலீசார் கைது செய்துள்ளனர். தஞ்சையை அடுத்துள்ள பகுதி வல்லம்....

கடிதத்திற்கு தேச துரோக வழக்கா? – அடூர் கோபால கிருஷ்ணன் கொதிப்பு!

திருவனந்தபுரம் (04 அக் 2019): பிரமருக்கு கடிதம் எழுதினால் தேச துரோக வழக்கு பதிவதா? என்று கேரள இயக்குநர் அடூர் கோபால கிருஷ்ணன் கடுமையாக சாடியுள்ளார். இயக்குநர் மணிரத்னம், ராமச்சந்திரா குஹா, அபர்னா சென்,...

நீட் தேர்வில் தொடரும் ஆள் மாறாட்டம் – இன்னும் எத்தனை பேர் சிக்குவார்களோ?

கோவை (26 செப் 2019): நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியவர்கள் இன்னும் எத்தனை பேர் சிக்குவார்களோ? என்று தெரியவில்லை. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த...

Most Read

ஸ்வீடனில் திருக்குர்ஆன் எரிப்பு – வளைகுடா நாடுகள் எதிர்ப்பு

தோஹா (30 ஜூன் 2023):ஸ்வீடனில் குரான் எரிக்கப்பட்டதற்கு கத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மதம், நம்பிக்கை, ஜாதி என்ற பெயரில் நடக்கும் அனைத்து வெறுப்பு பிரச்சாரங்களையும் கத்தார் எதிர்க்கும்.என்று தெரிவித்துள்ள கத்தார், இஸ்லாமிய மக்களை...

கொளுத்தும் வெயிலுக்கு 98 பேர் பலி!

லக்னோ (18 ஜூன் 2023): இந்தியாவில் கோடைக்காலம் உச்சமடைந்து வருகிறது. நாளுக்கு நாள் வெப்பத்தின் அளவு அதிகரித்து வருகிறது. குறிப்பாக வட இந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. உத்தரபிரதேசம், பீகார், டெல்லி, மராட்டியம்...

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி – அமலாக்கத்துறை ஆலோசனை!

சென்னை (18 ஜூன் 2023): அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ள நிலையில் அமலாக்கத்துறையினர் மருத்துவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். சட்டவிரோத பண மோசடி வழக்கில் கடந்த 13-ந்தேதி...

லண்டனில் இந்திய மாணவி குத்திக் கொலை!

லண்டன் (15 ஜூன் 2023): இங்கிலாந்தில் இந்தியாவை சேர்ந்த இளம் பெண் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். அவர் தனது திருமணத்துக்காக இந்தியா வர இருந்த நிலையில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. லண்டன், தெலுங்கானா...