கூகுள் தொழில் நுட்பத்தில் கலக்கும் ஓமன் விர்ச்சுவல் டூர்!

கூகுள் தொழில் நுட்பத்தில் கலக்கும் ஓமன் 360 விர்ச்சுவல் டூர்!

மஸ்கட் (05 மார்ச் 2024): ஓமன் நாட்டின் அனைத்து சாலைகளையும், சுற்றுலா தளங்களையும் 360 டிகிரி விர்ச்சுவல் டூர் வியூவில் மேம்படுத்தி வருகிறது ஓமன் அமைச்சகம். ஓமன் நாட்டின் போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (எம்.டி.சி.ஐ.டி.) மேற்பார்வையுடனும், ஓமனின் தேசிய ஆய்வு ஆணையம் மற்றும் அமைச்சகத்தின் ஒத்துழைப்புடனும் ஓமன் நாட்டின் அனைத்து சாலைகளையும் விர்ச்சுவல் வியூவில் அமைக்கும் அதிநவீன தொழில் நுட்பத்திற்கான திட்டத்தை கூகுள் செயல்படுத்தி வருகிறது. இதற்கான பணிகள் ஏற்கனவே கடந்த…

மேலும்...

நேபாளில் தடையாகிறது டிக்டாக் செயலி!

காத்மண்டு (14 நவம்பர் 2023) : நாட்டின் சமூக நல்லிணக்கம், குடும்ப கட்டமைப்புகள் மற்றும் சமூக உறவுகளைச் சீர்குலைக்கிறது போன்ற காரணங்களைச் சொல்லி, டிக்டாக் செயலியைத் தடை செய்துள்ளது நேபாள அரசு.  சுமார் ஒரு பில்லியன் மாதாந்திர பயனர்களைக் கொண்ட பிரபலமான வீடியோ-பகிர்வு தளம் டிக்டாக் (TikTok). டிக்டாக் செயலியால் இளம் வயதினர் மனதளவில் பாதிக்கப் படுவதாகவும், தீங்கு விளைவிக்கும் வீடியோ பதிவுகள் பற்றிய அரசு விதிகளை டிக்டாக் செயலி மீறுவதாகவும் காரணம் கூறப்பட்டு பல்வேறு நாடுகளில்…

மேலும்...

மூடப்படுகின்றன ஜிமெயில் கணக்குகள்! என்ன செய்தால் காப்பாற்றலாம்?

வாஷிங்டன் (10 நவம்பர் 2023): மில்லியன் கணக்கான ஜிமெயில் கணக்குகளை அடுத்துவரும் நாட்களில் டெலிட் செய்து நீக்கப் போவதாக கூகுள் அறிவித்துள்ளது. கூகுள் இயங்குதளத்திற்கான முக்கிய அப்டேட்டின் ஒரு பகுதியாக, இந்த நீக்கம் செய்யப்பட உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக லாகின் செய்யப்படாத ஜிமெயில் முகவரிகளின் பயனர்களின் பாஸ்வேர்டுகள் ஹாக்கர்களுக்கு கசிந்து இருக்க வாய்ப்பு இருப்பதாகவும், இத்தகைய கணக்குகள் தற்போது ஆபத்தில் இருப்பதாகவும் ஜிமெயில் தெரிவித்துள்ளது. இன்று (10 நவம்பர் 2023) வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், ஹாக்கர்களின்…

மேலும்...

வாட்ஸ்அப் நிபந்தனைகள் – அச்சம் கொள்ள என்ன இருக்கிறது?!

பிப்ரவரி மாதம் முதல் வாட்ஸ்அப் புதிய நிபந்தனைகள் விதிக்க உள்ளதாகவும் இதனால் பயனர்களின் தனிப்பட்ட சுதந்திரங்கள் பறிபோகுமெனவும் எனவே சிக்னல், டெலக்ராம் போன்ற வேறு செயலிகளுக்கு மாறுவது நல்லது எனவும் செய்திகள் பரவலாகப் பகிரப்படுகின்றன. இந்த அளவுக்கு அச்சம் கொள்ள அதில் என்ன இருக்கிறது, நிஜமாகவே வேறு செயலிகளுக்கு மாறத்தான் வேண்டுமா என்பது குறித்து விவரமாக பார்ப்போம். பிப்ரவரி மாதம் முதல் செயல்படுத்தப் போவதாக வாட்ஸ்அப் அறிவித்துள்ள புதிய நிபந்தனைகளின் மொத்த சாராம்சம் இதுதான். வாட்ஸ்அப் பயன்படுத்துவோரின்…

மேலும்...
HCl

HCL நிறுவன தலைவர் பதவியிலிருந்து ஷிவ் நாடார் திடீர் இராஜினாமா..! புதிய தலைவரானார் ரோஷ்னி நாடார்!

நாய்டா(18 ஜூலை,2020):ஐடி தொழில்நுட்பத்துறை நிறுவனங்களில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார், தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டதாக திடீரென அறிவித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்தவரான ஷிவ் நாடாரால் தொடங்கப்பட்ட இந்தியாவின் 3-வது பெரிய ஐ.டி நிறுவனமாகவும் (HCL) இந்துஸ்தான் கம்யூட்டர்ஸ் லிமிடெட் நிறுவனம் நாய்டாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவருக்குப் பதிலாக அவருடைய மகள் மகள் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா தலைவராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது….

மேலும்...

ஸ்மார்ட் போனால் ஏற்படும் மன உளைச்சல்களும் தற்கொலைகளும்!

ஸ்மார்ட்போன் மற்றும் சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுவது இளம் பருவத்தினரிடையே மன உளைச்சலுக்கும், தற்கொலைக்கும் வழிவகுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மனிதனின் வாழ்வில் இடம்பெறும் மின்னணு சாதனங்களும் அதிகரித்துவிட்டன. தற்போதைய காலகட்டத்தில் மொபைல் போன் இல்லாமல் உலகம் இயங்காது என்ற நிலை வந்துவிட்டது. தொடர்ந்து ஒரு மணி நேரம் கூட மொபைல் போன் இல்லாமல் சமூக வலைத்தளங்கள் இல்லாமல் மக்களால் இருக்க முடியவில்லை. ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து உபயோகிக்கும்போது உடல் ரீதியாகவும், மன…

மேலும்...

ஆபத்தை விளைவிக்கும் செயலிகள் (Apps) – உங்கள் போனில் உடனே நீக்குங்கள்!

புதுடெல்லி (13 நவ 2019): ஆப்கள் எனப்படும் செயலிகளில் சில ஆபத்தான செயலிகள். உங்கள் போனில் இருந்தால் உடனே நீக்கம் செய்துவிடவும்.

மேலும்...

காண்டம் கருத்தடை மாத்திரைகளுக்கு டாட்டா – வருகிறது புதிய கண்டுபிடிப்பு!

ஜார்ஜியா (11 ஜூன் 2019): குழந்தை பிறக்காமல் இருக்க இனி காண்டம், மாத்திரைகள் தேவையில்லை. அதற்குப் பதிலாக மோதிரம் போன்ற பொருள் உபயோகத்திற்கு வருகிறது. ஜார்ஜியா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், பெண்களுக்காக கருத்தடை ஹார்மோன்கள் கலந்த கம்மல், மோதிரம், வாட்ச், நெக்லஸ் ஆகிய அணிகலன்களை வடிவமைத்துள்ளனர். இவற்றை அணிந்து கொள்வதால்,  அதிலுள்ள ரசாயனம் தோல் வழியாக ரத்தத்தில் ஊடுருவி கருத்தரிக்காமல் தடுக்கும். ஆராய்ச்சியாளர்கள் தயாரித்துள்ள இந்த அணிகலன், ஒரிரு நாட்கள் மட்டுமே ஹார்மோன்களை ரத்தத்தில்…

மேலும்...

வாட்ஸ் அப்புக்கு ஆபத்து!

புதுடெல்லி (14 மே 2019): வாட்ஸ்ஆப் செயலியில் கடந்த சில வாரங்களாக ஸ்பைவேர் தாக்குதல் ஒன்று நடைபெற்று வந்துள்ளது. அதை தொடக்கத்திலேயே கண்டறிந்த வாட்ஸ்அப் நிறுவனம் அதற்கான தீர்வையும் உடனே வெளியிட்டுள்ளது.

மேலும்...