டெல்லியில் ஆம் ஆத்மி 50 க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை!

Share this News:

புதுடெல்லி (11 பிப் 2020): டெல்லி சட்டசபை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி 51 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. கடந்த 8 ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்த டில்லி சட்டசபையில் மீண்டும் ஆம்ஆத்மி ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ள நிலையில் இன்று ( 11 ம் தேதி) காலை ஓட்டு எண்ணிக்கை துவங்கியது.

இதில் ஆம் ஆத்மி 51 இடங்களிலும் பாஜக 19 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட கணக்கை தொடங்கவில்லை.


Share this News:

Leave a Reply