இங்கே பிறந்தோம் இங்கேயே மடிவோம் – மக்கள் வெள்ளத்தால் திணறிய ஐதராபாத்!

ஐதராபாத் (04 ஜன 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஐதராபாத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சனிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் ஆந்திர மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் 40 அமைப்புகளால் ஒருங்கிணைக்கப் பட்டு இருந்தது.

பல்வேறு மதத்தினர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் லட்சக்கணக்கான ஆண்களும், பெண்களும் பங்கேற்றனர். அவர்கள் தேசியக் கொடியை ஏந்தியபடி, ‘இங்கேயே பிறந்தோம் இங்கேயே மடிவோம்” என்றவாறு கோஷமிட்டனர்.

போராட்டத்தை ஒட்டி ஐதராபாத்தில் அனைத்து கடைகள் நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன.

ஹாட் நியூஸ்:

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....

புதிய நாடாளுமன்றம் திறப்பு – ஒன்றிய அரசு மீது ராகுல் காந்தி காட்டம்!

புதுடெல்லி (25 மே 2023): புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி முர்முவைக் கொண்டு திறக்காமல், பிரதமர் மோடியைக் கொண்டு திறப்பதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். புதிய நாடாளுமன்றக்...

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...