கேரளாவில் பக்ரீத் பண்டிகை ஜூலை 21 ஆம் தேதி கொண்டாடப்படும் என அறிவிப்பு!

கோழிக்கோடு (11 ஜூலை 2021): கேரளா மாநிலத்தில் வரும் ஜூலை 21 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

இது குறித்து கோழிக்கோடு தலைமை காஜி முகமது கோயா தங்கல் தெரிவிக்கையில், நாளை (12-07-2021) கேரளாவில், முதல் துல்-ஹஜ் பிறை 1 என்றும், எதிர்வரும் 21-07-2021 (புதன்கிழமை) அன்று கேரளாவில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப் படும் எனவும் தெரிவித்தார்.

பனக்காடு சையத் ஹைதராலி ஷிஹாப் தங்கல், சமஸ்தா தலைவர் ஜிஃப்ரி முத்துகோய தங்கல் மற்றும் கேரள ஹிலால் கமிட்டி தலைவர் எம் முஹம்மது மதானி ஆகியோரும் இதனை உறுதிப் படுத்தியுள்ளனர்.

ஹாட் நியூஸ்:

கத்தார் தோஹாவில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து!

தோஹா (23 மார்ச் 2023): கத்தார் தோஹா அல் மன்சூராவில் ஒரு குடியிருப்பு கட்டிடம் பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று காலை 8.18 மணியளவில் மன்சூரா பி ரிங் சாலையில்...

ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை – வழக்கு தள்ளுபடியாகுமா?

சூரத் (23 மார்ச் 2023): கடந்த 2019ல் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி இருந்தபோது, கர்நாடகா மாநிலம் கோலாரில் அப்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மோடி சாதி பெயர் குறித்து பேசியது...

ரமலான் காலத்தில் மதீனா ரவுளாவிற்கு செல்ல நேர மாற்றம்!

மதீனா (23 மார்ச் 2023): ரமலான் மாதத்தில் மதீனாவின் ரவுதா ஷெரீப்புக்கான நுழைவு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ரவுளாவிற்கு செல்ல அனுமதி பெற்றவர்கள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுவார்கள். எனினும், மஸ்ஜித் நபவி அலுவலகம்,...