பாப்புலர் ஃப்ரண்ட் மையங்களில் மீண்டும் சோதனை!

புதுடெல்லி (27 செப் 2022): புதுடெல்லி: பாப்புலர் ஃப்ரண்ட் மையங்களில் மீண்டும் சோதனை நடத்தப்பட்டு வருகின்றன.

கர்நாடகா, டெல்லி, அசாம், உ.பி., மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் மையங்களில் மீண்டும் சோதனை நடத்தப்பட்டு வருகின்றன. கர்நாடகாவில் 45 பேரும், அசாமில் 11 பேரும் கைது செய்யப்பட்டனர்.

தற்போது எட்டு மாநிலங்களில் உள்ள பிஎஃப்ஐ மையங்களில் ரெய்டு நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய ஏஜென்சிகளின் உத்தரவுப்படி மாநில காவல்துறை சோதனை நடத்துகிறது. பாப்புலர் ஃப்ரண்ட் தொடர்பான நிறுவனங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

பாப்புலர் ஃப்ரண்டிற்கு எதிராக, சமீப நாட்களாக என்ஐஏ விரிவான சோதனைகளை நடத்தி வருகிறது. பாப்புலர் ஃப்ரண்ட் மையங்களில் NIA மற்றும் ED நாடு முழுவதும் நடத்திய சோதனைக்கு ‘ஆபரேஷன் ஆக்டோபஸ்’ என்று பெயரிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஹாட் நியூஸ்:

காலியாகும் பாஜக கூடாரம் – தனிமையில் அண்ணாமலை!

சென்னை (24 மார்ச் 2023): அண்ணாமலை தலைமை மீதான அதிருப்தியில் பாஜகவில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் அதிமுகவில் இணைந்தனர். ஏற்கனவே 13 நிர்வாகிகள் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த பிறகு, செங்கல்பட்டு...

சவூதியில் இந்திய பெண் விபத்தில் மரணம்!

ஜித்தா (20 மார்ச் 2023): சவூதி அரேபியாவில் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 23. கேரள மாநிலம் மலப்புரம் நிலம்பூர் சாந்தகுன்றத்தைச் சேர்ந்த ஃபஸ்னா ஷெரின்...

கத்தார் தோஹாவில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து!

தோஹா (23 மார்ச் 2023): கத்தார் தோஹா அல் மன்சூராவில் ஒரு குடியிருப்பு கட்டிடம் பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று காலை 8.18 மணியளவில் மன்சூரா பி ரிங் சாலையில்...