ஹிஜாப் அணிய தடை – மாணவிகளுக்கு மறுதேர்வு கிடையாது: கர்நாடக அரசு திட்டவட்டம்!

Share this News:

பெங்களுரு (21 மார்ச் 2022): ஹிஜாப் அணியாமல் பள்ளிக்கு வரமுடியாத மாணவிகளுக்கு மறு தேர்வு நடத்தப்படமாட்டாது என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் ஹிஜாபுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிகள் ஹிஜாப் அணியாமல் பள்ளிக்கு செல்ல முடியாததால் தேர்வு எழுத முடியவில்லை.

இந்நிலையில் தேர்வு எழுத முடியாத மாணவிகளுக்கு மறு வாய்ப்பு வழங்கப்படாது என கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.


Share this News:

Leave a Reply