இந்தியாவில் ஒமிக்ரான் பி எஃப் 7 மேலும் நால்வருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது!

கொல்கத்தா (05 ஜன 2023): ஓமிக்ரான் துணை வகை BF7 சீனாவில் பரவி வருகிறது. இந்த வகை கொரோனா இந்தியாவில் இன்று நான்கு பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து மேற்கு வங்கத்திற்கு வந்த நான்கு பேருக்கு BF.7 உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மேலும் நான்கு பேரின் உடல் நிலை திருப்திகரமாக உள்ளது.இதன் மூலம் நாட்டில் பி.எப். உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 7 இல் இருந்து 9 ஆக அதிகரித்துள்ளது.

இந்த மாதத்தில் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்ற மதிப்பீட்டின் அடிப்படையில், விமான நிலையங்கள் உட்பட சோதனை தொடரும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹாட் நியூஸ்:

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....

பாடதிட்டங்களில் உள்ள நச்சுக் கருத்துகள் அகற்றப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!

பெங்களூரு (30 மே 2023): கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். தனது இல்ல அலுவலகமான...

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...