கேரளாவில் விமான விபத்து!

கோழிக்கோடு (07 ஆக 2020): துபாயிலிருந்து கேரளா வந்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு வந்த, ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

விமானம் தரையிறங்கியபோது விபத்து ஏற்பட்டுள்ளது. விமானத்தில் பயணிகள், ஊழியர்கள் உட்பட 191 பேர் இருந்துள்ளனர்.

இந்த விபத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல் இல்லை. அதேவேளை காயம் அடைந்தவர்கள் புலிக்கள் பி.எம் சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹாட் நியூஸ்:

ரமலான் காலத்தில் மதீனா ரவுளாவிற்கு செல்ல நேர மாற்றம்!

மதீனா (23 மார்ச் 2023): ரமலான் மாதத்தில் மதீனாவின் ரவுதா ஷெரீப்புக்கான நுழைவு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ரவுளாவிற்கு செல்ல அனுமதி பெற்றவர்கள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுவார்கள். எனினும், மஸ்ஜித் நபவி அலுவலகம்,...

சவூதி அரேபியாவிற்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

ரியாத் (18 மார்ச் 2023): சவூதிக்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் சவுதி அரேபியாவில் 90 நாட்களுக்கு மேல் தங்க அனுமதி இல்லை என சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. விசிட் விசாவைப் போலன்றி, சுற்றுலா விசாவில்...

ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை – வழக்கு தள்ளுபடியாகுமா?

சூரத் (23 மார்ச் 2023): கடந்த 2019ல் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி இருந்தபோது, கர்நாடகா மாநிலம் கோலாரில் அப்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மோடி சாதி பெயர் குறித்து பேசியது...